Browsing Category
விபத்து
திருச்சியில் நடந்த தனியார் கல்லூரி பெண் துப்புரவு பணியாளர் மீது கார் மோதி பலி.
திருச்சியில் நடந்து சென்ற கல்லூரி துப்புரவு பெண் தொழிலாளி மீது கார் மோதி சாவு .
திருச்சி காந்தி மார்க்கெட் மன்னார் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி ரூபி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகில்… Read More...
திருச்சி:தனியார் பேருந்துகள் போட்டா போட்டி.ரயில்வே ஊழியர் பரிதாப பலி
திருச்சியில் இன்று தனியார் பஸ் மோதி புது மாப்பிள்ளை (ரயில்வே ஊழியர்) பலி.
இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி ஜங்ஷன் ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன் (வயது 35). இவருக்கு… Read More...
திருச்சி வின்சென்ட் பேக்கரியில் தீ விபத்து.
திருச்சியில் இன்று
பேக்கரியில் தீ விபத்து
திருச்சி பாரதியார் சாலை ஸ்டேட் பேங்க் தலைமை அலுவலகம் அருகே வின்சென்ட் பேக்கரி செயல்பட்டு வருகிறது.
இந்த பேக்கரி முன்பு வாடிக்கையாளர்கள் அமர வசதியாக கீற்று கொட்டாய்… Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு சாவு –
திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரெயிலில் அடிபட்டு சாவு .
திருச்சி தேவதான பகுதி காவேரி பாலம் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்
இது குறித்து… Read More...
திருச்சி அருகே லாரி-ஆம்னி வேன் மோதி விபத்து. 6 பேர் பலி, 3 பேர் படுகாயம்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் திருவாசி பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றிச் சென்ற லாரியும் , ஆம்னி வேனும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.… Read More...
திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி. இருவர் படுகாயம்.
திருச்சி மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு.
திருச்சி கே.கே.நகர் சாத்தனூர் கோல்டன் அவென்யு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமியின் மகன் ஜெயபால் (வயது 19). நேற்று இரவு இவர், தனது நண்பர்கள் பழனிசாமி(19), சக்திவேல்(19) ஆகியோருடன்… Read More...
திருச்சி கலெக்டர் பேரில் போலிக்கணக்கு.
திருச்சி கலெக்டர் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு .
திருச்சி மாவட்ட ஆட்சியர் பெயரில்,இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கியது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சமூக வலைதள… Read More...
திருச்சியில கணவன் கண்முன்னே உடல் நசுங்கி இறந்த மனைவி.
திருச்சியில் இன்று காலை
டிப்பர் லாரி மோதி பெண் வங்கி ஊழியர் உடல் நசங்கி சாவு.
கணவன் கண் முன்னே சம்பவம்
திருச்சி சுப்பிரமணியபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி பிரியங்கா (வயது 39) இருவரும்… Read More...
திருச்சியில் இருவேறு சாலை விபத்தில் மூதாட்டி லாரி கிளீனர் சாவு.
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலி.
மற்றொரு விபத்தில் லாரி கிளீனர் சாவு.
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலியானார். மற்றொரு சம்பவத்தில் லாரி கிளீனர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றிய…
Read More...
திருச்சியில் இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி மூதாட்டி பலியானார். மற்றொரு சம்பவத்தில் லாரி கிளீனர் பரிதாபமாக இறந்தார்.
இச்சம்பவம் பற்றிய… Read More...
திருச்சி அருகே 4 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 13 பேர் இரண்டு ஆசிரியர்களுடன் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெறும் மாநில… Read More...