Browsing Category
மருத்துவம்
திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா…
அகில பாரத ஐயப்ப சேவா சங்க திருச்சி மாவட்ட யூனியன், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் கருமண்டபக் கிளை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் கருமண்டபம் நேரு நகர் முதல் தெரு கணேஷ் மெஸ்சில் இன்று 14.06.2026…
Read More...
Read More...
கிட்னி திருட்டை தொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் இயக்குனர் திமுக எம்எல்ஏ கதிரவன் மீது திருச்சி எஸ் பி…
திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி சினேகா (வயது 25). கர்ப்பிணியான இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரசவத்திற்காக, சமயபுரம் பகுதியில் உள்ள மணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் நடத்தும் தனலட்சுமி…
Read More...
Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் மாபெரும் இலவச கண் பரிசோதனை…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம்
கருமண்டபம் கிளை, அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை மற்றும்
மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நீதி உதவியுடன்
இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது .…
Read More...
Read More...
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்பில் நடைபெற்ற ரீல்ஸ்…
"ரீல்ஸ் போடுங்க ரியல் ஹீரோ ஆகுங்க" என்ற திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன் பரிசு வழங்கி கௌரவித்தார்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை…
Read More...
Read More...
திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. செவிலியர்கள் போராட்டம் முடிவு.
திருச்சி செவிலியர் கல்லூரி மாணவியின் உடல் உறவினரிடம் ஒப்படைப்பு.செவிலியர் போராட்டம் முடிவு.
உயர்மட்ட குழு விசாரணையை தொடங்கியது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு படிக்கும் செவிலியர் மாணவி சீதாலட்சுமி (வயது 19) என்பவர் மூக்கில்…
Read More...
Read More...
ஒரே நாளில் 2 பேருடன் உடலுறவு.19 வயது இளம் பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, இரு வேறு…
பிரேசில் நாட்டில் 19 வயது இளம் பெண் ஒருவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு, இரு வேறு நபர்கள் தந்தையாக இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
'ஹெட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன்' (Heteropaternal…
Read More...
Read More...
திருச்சி பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை…
ஜோசப் கண் மருத்துவமனை திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் செயின்ட் மேரீஸ் நர்ஸரி & பிரைமரி ஸ்கூல் இணைந்து நடத்தும்மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 7.05.2026 வியாழக்கிழமைகாலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை பொன்மலைப்பட்டி…
Read More...
Read More...
சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை விரைவாக நடைபெற வேண்டுமா? திருச்சி அரசு மருத்துவமனையில் ஏழைகளிடம்…
திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை. திருச்சி மாநகர மையத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் தினமும் திருச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை மேற்கொண்டு பயன்பெற்று வருகிறார்கள்.…
Read More...
Read More...
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மேம்பட்ட இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை.
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் மேம்பட்ட இதயப் பராமரிப்பில் ஒரு திருப்புமுனை.
சிக்கலான இதய நோய்களைக் கையாள்வதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நவீன மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ப்ரண்ட்லைன்…
Read More...
Read More...