Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருட்டு

திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் கத்தி முனையில் நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது.…

திருச்சி தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் கத்தி முனையில் பயணியை தாக்கி நகை,பணம் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது. -ஒருவர் தப்பி ஓட்டம். திருச்சி மாவட்டம் புங்கனூர் மேல தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). இவர் திருச்சி…
Read More...

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி பூட்டை உடைத்து மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்கள்…

திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, அங்கிருந்த 2 மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனர். திருச்சி கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியை…
Read More...

இந்தியா முழுவதும் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ராம்ஜிநகர் கொள்ளையனை கைது செய்த தனி படை…

பெங்களூருவைச் சேர்ந்த நித்யா(48). இவர் அங்குள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் இணைப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 27-ம் தேதி தனது கணவர் ஆனந்தகுமாருடன் காரில் சென்னை வந்தார். பின்னர் அடையாறு பேருந்து…
Read More...

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் செவிலியரின் 9 பவுன் நகைகள் அபேஸ்.

திருச்சி கே,கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி கவிதா (வயது 48). இவர் திருச்சி ரயில்வே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் . நேற்று இவர் திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சேலம் புதிய பஸ்…
Read More...

திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது.

திருச்சி தீரன் நகரில் தனியார் நிறுவன குடோனில் ஏர்கூலர்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது. திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு தீரன் நகரில் தனியார் நிறுவனத்திற்கான ஏர்கூலர் குடோன் உள்ளது. அங்கு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம…
Read More...

திருச்சி கே.கே. நகரில் தொழிலதிபரை கடத்திச் சென்று கட்டிப்போட்டு ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற 7…

திருச்சி கே.கே. நகர் பகுதியில் ஓம் என்டர்பிரைசஸ் எக்ஸ்போர்ட் என்ற நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அலுவலகத்தை திறந்த போது அடையாளம் தெரியாத 7 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்து தாய் தன்னை…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் பெருகிவரும் செல்போன் திருட்டுக்கு காரணம் இதுதானா ?

திருச்சி  அரசு மருத்துவமனையில் பல நூறு அரசு பணியாளர்கள் அதாவது நேரடி அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என பல பிரிவின் கீழ் பணி புரிந்து வருகின்றனர். இதில் CM CHIS முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கீழ்…
Read More...

நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ்…

நள்ளிரவில் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு. திருச்சியில் இரவு காவல் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 88 பேருக்கு மெமோ மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் ஆம்னி கட்டுப்பாட்டில்…
Read More...

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து துறையூர் தொழிலதிபர் வீட்டில் 5 லட்சம் பணத்துடன் 5 பவுன்…

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் மதுரை வீரன், (வயது 65) கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரம் செய்து வந்த அவர், நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். அவரது உறவினர் கிருஷ்ணவேணி மட்டும், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது,…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர், கொள்ளிடம் பகுதிகளில் தொடரும் மணல் கொள்ளை. கடந்த 10 ஆண்டுகளாக மேலூர் ஆற்று பகுதியில் நடந்த தொடர் மணல் கடத்தலால் அடி மணல் அரிப்பு ஏற்பட்டு முக்கொம்பு , கொள்ளிடம் பாலம் சரிந்தது அனைவரும் அறிந்தது.…
Read More...