Browsing Category
திருச்சி
திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம பெண் .
திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு சம்பவம் 6 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம பெண்
எடமலைப்பட்டி புதூர் போலீசார் விசாரணை.
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி (வயது 28). இவருக்கு திருமணம் ஆகி…
Read More...
Read More...
காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் கைதி. இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மீது நடவடிக்கை…
போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் காவல் நிலையத்தில் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..
திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி லாரி டிரைவர்…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் 6 மாதம் வரை யாரிடம் உதவி கேட்பார்கள்?தொகுதி மக்களுக்கு ஒரு சிறப்பு…
விஜய் வெற்றிபெற்றப் பிறகு திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கக்கூட வரவில்லை. குறைந்தபட்சம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த அப்பகுதி மக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தையாவது அறிவித்திருக்கலாம்.
ஆனால், அதைக்கூட செய்யவில்லை" என்று…
Read More...
Read More...
கோவையில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு: கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்க…
கோவையில் மாநில அளவிலான இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாடு: இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்ட விஞ்ஞானிகள் ஆலோசனை .
திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ்…
Read More...
Read More...
ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது.அடிக்கடி உல்லாசம்.26 வயது மருமகள் கர்ப்பமான பின் 66 வயது…
திருப்பத்தூரில் கணவன் இறந்த நிலையில் யாரோ பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய 26 வயது மருமகளை அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 66 வயது மாமனாரே கர்ப்பமாக்கியது காவல் நிலையத்தில் அம்பலமாகி உள்ளது .
திருப்பத்தூர் தாலுகா உடையாமுத்தூர் அருகே…
Read More...
Read More...
கருமண்டபம் பத்மநாதன் ஏற்பாட்டில் நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் உள்ளிட்ட…
வியாபாரிகளின் உரிமைகளை காக்க தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறோம்
நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் கந்தன் பேட்டி
டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான…
Read More...
Read More...
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம்.
எடமலைப்பட்டி புது காவல் நிலையம் போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் வடக்கு மேட்டு தெருவை சேர்ந்தவர் தமிழரசன் இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு திங்கட்கிழமை நன்றி சொல்ல வரும் முதலமைச்சர் விஜய்க்கு நிகராக…
கிழக்கு தொகுதி பொது மக்களுக்கு நன்றி சொல்ல முதலவர் விஜய் நாளை மறுநாள் திருச்சி வருகை.
ரோட் ஷோ நடத்தி பொதுமக்களிடம் சிறப்பு உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பரிதாப…
நேற்று வெள்ளிக்கிழமை (29.5.2026) மாலை 6 மணிக்கு முன்பாக திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இறந்தவரின்…
Read More...
Read More...
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா
அ.தி.மு.க. மாநகர் மாவட்ட புதிய அலுவலகம் திறப்பு விழா .
திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. புதிய அலுவலகம் தில்லைநகர் (
கி ஆ பெ பள்ளி பின்புறம் ) 5-வது குறுக்கு வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது.…
Read More...
Read More...