Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாவடிகுளம் படகு சவாரிக்கு வாங்கிய படகுகள் என்ன ஆச்சு? சமூக ஆர்வலர்கள் கேள்வி.
திருச்சியில் உள்ள நீர்நிலையான மாவடி குளம், பொழுதுபோக்கு இடமாக உருவாக்கப்பட வேண்டிய நிலையில், புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடி குளம், புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும்…
Read More...
Read More...
திருச்சி 24 வது வார்டு பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பு.
திருச்சி 24 வது வார்டின் அவலம்.
திருச்சி புத்தூர் மந்தை பகுதியில் சில மாதங்களாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சக்கடைகள் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கப்படும் என எண்ணி இருந்த நிலையில்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி 16 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்துவைத்தார்.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை…
Read More...
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை… Read More...
திருச்சியில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.
திருச்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.
திருச்சி மாநகராட்சி சார்பில் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் புதிதாக… Read More...
காவேரி பழைய இரும்பு பாலம் மீண்டும் திறக்கப்படுமா? கே.என்.நேரு அறிவிப்பார் என மேயர் தகவல்.
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில்
கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.
தற்போது அந்தப் பாலம் பழுதடைந்ததால் 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாலம்… Read More...
தனியார் மையத்தை கண்டித்து திருச்சி மாநகராட்சி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
திருச்சி மாநகராட்சி அருகே தனியார் மையத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மேற்பார்வையாளர்கள் போன்ற இதர பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு… Read More...
இன்றைய திருச்சி மாமன்ற கூட்டத்தில் நடந்த விவாதம் முழு விவரம்:
அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக நிதி வழங்க வேண்டும்.திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை…
Read More...
Read More...
மக்களுக்கான முதல்வர் வருவதால் மக்கள் குறைதீர்பு கூட்டம் ரத்து என்பது ஏற்புடையதல்ல. மநீம வழக்கறிஞர்…
"மக்களுக்கான முதல்வர் திருச்சி வரும் பொழுது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து ஏற்புடையதா..??? வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி.
திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்குமான அரசு மக்களுக்கான அரசு என மேடை தோறும்…
Read More...
Read More...
அரியமங்கலம் மண்டல குழு கூட்டம்.தன்னிச்சையாக செயல்படும் உதவி ஆணையரை கண்டித்து அமமுக கவுன்சிலர்…
திருச்சி அரியமங்கலம் கோட்ட
உதவி ஆணையரைக் கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் உள்ளிட்ட
கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி 2 ஆவது மண்டலக்குழு கூட்டத்தில், உதவி ஆணையரைக் கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால்…
Read More...
Read More...
பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர்…
Read More...
Read More...