Browsing Category
திருச்சி மாநகராட்சி
தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள், பகுதி செயலாளர்,…
அடையாள அட்டை வழங்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக தரைக்கடை நடத்தும் தரைக் கடைகளை மாநகராட்சி அகற்றக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள தரைக் கடைகளை அகற்ற… Read More...
உருகுலைந்த காமராஜர் சிலையை மாற்றி வெண்கல சிலை அமைக்கக்கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு திருச்சி…
திருச்சியில் உருகுலைந்த நிலையில் பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க இந்திய நாடார்கள் பேரமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு .
திருச்சியில் சேதம் அடைந்த பெருந்தலைவர் காமராஜர் சிலையை சீரமைக்க கோரி இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில்… Read More...
திருச்சி 47 வது வார்டில் நடந்து போக முடியாத நிலையில் சாலைகள். போராடும் 47 வது வார்டு கவுன்சிலர்…
திருச்சி கிழக்குத் தொகுதி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகர், இந்திரா நகர்,முத்து நகர், நியூ கோல்டன் நகர் பகுதிகளில் நடக்கும் பாதாள சாக்கடை பணிகளில் ஏற்பட்ட தொய்வினால், இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்… Read More...
திருச்சி 25 வது வார்டில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்.மாநகராட்சி கண்டித்து…
உய்யக்கொண்டான் திருமலையில் 25-வது வார்டில் கட்டுமான பணிகள் முடிந்தும் அரசியல் காரணத்திற்காக பல நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிடத்தை திறக்கக்கோரி
பாஜக மண்டல் தலைவர் பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் பரணி… Read More...
திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக கீதா வீரசேகரன் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சென்னை பைபாஸ் ரோடு ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவர் ஜெயந்தி தலைமை… Read More...
அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பு அணி…
திருச்சி மாநகர், மாவட்ட அ.தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர்,ஆவின் தலைவர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன் தலைமையில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள… Read More...
பஞ்சப்பூர் பஸ் நிலையப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும், அமைச்சர் கே.என்.நேரு பேட்டி.
பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும்
அமைச்சர் கே என். நேரு உறுதி.
திருச்சி
மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இன்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்… Read More...
கண்டா வர சொல்லுங்க, கையோடு கூட்டி வாருங்கள், கிழக்கு தொகுதி எம்எல்ஏ வை .
திருச்சியில் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இன் நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது… Read More...
பொதுமக்களின் அடிப்படை வசதிக்காக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த 47 வது வார்டு கவுன்சிலர்…
திருச்சி மாநகராட்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
எங்களது 47-வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் (கொட்டப்பட்டு நியு கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஷ்வரா நகர், முத்து… Read More...
திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்
திருச்சி கோ-அபிஷேகபுரம்
கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம்.
திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி வயலூர்… Read More...