Browsing Category
திருச்சி மாநகராட்சி
47 வது வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் ஏற்பாட்டின் பேரில் பாதாள சாக்கடை பணிகள் குறித்த பொதுமக்கள்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 47 வது வார்டுக்கு உட்பட்ட கொட்டப்பட்டு நியூ கோல்டன் நகர், இந்திரா நகர், வெங்கடேஸ்வரா நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் பாதாள சாக்கடை பணிகளை பற்றி,
47 வது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதனின் ஏற்பாட்டின் பேரில்,…
Read More...
47 வது மாமன்ற உறுப்பினர் ப.செந்தில்நாதனின் ஏற்பாட்டின் பேரில்,… Read More...
திருச்சியில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் உத்தரவின்படியும்,ஊரக உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கள் வாரிய அமைச்சர் கே என் நேருவின் வழிகாட்டுதலின்படியும்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 2க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான…
Read More...
Read More...
திருச்சியில் எம்ஜிஆர் திறந்த கல்வெட்டை பெயிண்ட் அடித்து மறைத்த திமுகவினர்.உடனடியாக களமிறங்கிய…
திருச்சி மேலப்புதூர்
(இரயில்வே சுரங்க பாதை) வேர்ஹவுஸை இணைக்கும் பாலத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி காலத்தில் 1978ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு தொடங்கி வைத்த கல்வெட்டை திமுக அரசு பெயிண்டு அடித்து மறைத்ததை
…
Read More...
… Read More...
திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்.திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டால் மேயர் அன்பழகன் ஆவேசம்.
இது திமுக ஆட்சியா ?அதிகாரிகள் ஆட்சியா?
கவுன்சிலர்கள் குற்றச்சாட்டால் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகன் ஆவேசம்.
திருச்சி
மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடந்தது இந்த கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-… Read More...
தனியார் மருத்துவமனை கழிவுகளை வாங்கி செல்லும் மாநகராட்சி பணியாளர்கள்.ஆணையர் நடவடிக்கை எடுக்க திருச்சி…
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் விடுத்துள்ள வேண்டுகோள். -

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா நகரம் என்ற பெயரில் தெருக்களின் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட… Read More...
திருச்சி மாநகராட்சி சார்பாக சலுகை விலையில் தேசிய கொடிகள் விற்பனை தொடக்கம்.
இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, திருச்சி மாநகராட்சி சார்பில் சலுகை கட்டணத்தில் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்று வருகிறது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை ஒட்டி கடந்த ஓராண்டாக சுதந்திரதின அமுதப் பெருவிழா… Read More...
சாலையில் சாய்ந்த மின் கம்பம்.பெரும் விபத்து தவிர்ப்பு.

திருச்சி புதுக்கோட்டை சாலையில் காற்றில் சாய்ந்த மின்கம்பங்கள்
சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து,
திருச்சி மாநகராட்சி சார்பில், சாலையின் மையத் தடுப்புகளில் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பங்கள் நேற்று மாலை காற்றில் சாய்ந்து… Read More...
திருச்சி மாநகரில் 7ம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து.மாநகராட்சி ஆணையர் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் கொள்ளிடம் கிணறு 3 நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாய் குடமுருட்டி பாலம் உறையூர் வழியாக 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு… Read More...
திருச்சி வ.உ சி சிலை சுற்றுச்சுவர், நுழைவாயில் சீர் செய்யக்கோரி அதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி…
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை நாடே கொண்டாடும் நிலையில்… Read More...
தரைக்கடை வியாபாரிகள் யாரிடமும் பணம் பெறவும் இல்லை, யாரும் கொடுக்கவும் வேண்டாம்.திருச்சி 53வது வார்டு…
திருச்சி 53 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி அவர்கள் மத்திய பேருந்து நிலையம் சுற்றி.உள்ள தரைக்கடை, தள்ளுவண்டி உரிமையாளர்களிடம் தினம் ரூ.200 விதம் மாதம் ஒன்றை லட்சம் ரூபாய் தர வேண்டும் எனவும் தராதவர்கள் கடைகள் மாநகராட்சி… Read More...