Browsing Category
திருச்சி மாநகராட்சி
சென்னையை போல் திருச்சி மாநகராட்சி மாறிவிடும். சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் அமைச்சர் நேரு.
திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரிய…
Read More...
Read More...
உழவர் சந்தைகள்,வியாபாரிகள் பாதிப்பு.தனியார் சந்தைகளை தடை செய்ய வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை.
வியாபாரிகள், உழவர் சந்தைகள் பாதிப்பு:
நகர்ப்புறத்தில் செயல்படும் தனியார் சந்தைகளை தடை செய்ய வேண்டும்
வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு மற்றும் நிர்வாகிகள்…
Read More...
Read More...
அமைச்சரிடம் 200 கோடி 500 கோடி என பெற்று எங்களை வளப்படுத்துங்கள். திருச்சி மாநகராட்சி கூட்டத்தில்…
திருச்சி
மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் அரசு…
Read More...
Read More...
நெடுஞ்சாலை துறையை கண்டித்து திருச்சி 47வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில்…
திருச்சியில் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து கொடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.
திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில்…
Read More...
Read More...
மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும்…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ல் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் ஆயுள் காப்பீடு பதிவு செய்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி… Read More...
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழு கூட்டம் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி
மண்டலம் 5 -ன் வார்டுகுழு கூட்டம்
கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் கோ-அபிஷேகபுரம்… Read More...
திருச்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ரூ.50 லட்சம் வீண்.முன்னாள் துணை மேயர்…
திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தீ விபத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணானது என அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் குற்றச்சாட்டு.
திருச்சியில் மாநகராட்சி சார்பில், மாநகரின் பல்வேறு… Read More...
நல்லாட்சி வாரம்.திருச்சி மண்டலம் 3.பொதுமக்களின் குறைகள் குறித்த மனுக்கள் மீது உடனடி தீர்வு. தலைவர்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19.12.2022ம் தேதி அன்று நல்லாட்சி வாரம் பொதுமக்கள் மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை மண்டலம் மூன்றில் பொதுமக்கள் அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 19.12.22 நேற்று நல்லாட்சி…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம்.
மேயர், கமிஷனர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்துதல்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற…
Read More...
Read More...