Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி 22 வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…
மாநகராட்சி மண்டலம் 5-க்கு உட்பட்ட
திருச்சி 22-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.
மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் முதல் முறையாக நகர பகுதி சபா கூட்டங்கள் நடந்தது.…
Read More...
Read More...
பொதுமக்கள் பிரச்சினைக்காக மேயரை எதிர்த்து மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் வெளிநடப்பால் பரபரப்பு.
இன்று திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் முதலில் நடந்தது. இதை தொடர்ந்து சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த… Read More...
மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதாரமற்ற நிலை.உடனே அப்புறப்படுத்த…
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றத்துடன் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டை அருகே அமைந்துள்ளது தாயுமான சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம். இக்குளத்தில் அவ்வப்போது…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
திருச்சி நீதிமன்றம் அருகில்
ஆக்கிரமித்து இருந்த 10 கடைகள் அகற்றம்
மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.
திருச்சி நீதிமன்றம் அருகில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 10 கடைகளை அதிரடியாக மாநகராட்சி இன்று அகற்றியது.
திருச்சி மாவட்ட… Read More...
மாநகராட்சியை கண்டித்து திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
மாநகராட்சியை கண்டித்து
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை.
தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல… Read More...
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் கூச்சல் குழப்பம். கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் அதிமுக…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் திமுக-அதிமுக கடும் மோதல்; கூச்சல் குழப்பம்.
அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு.… Read More...
திருச்சி மண்டலம் 3ல் இன்று மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் - 3க்குட்பட்ட 13 வார்டு பகுதிகளை சேர்ந்த மாநகராட்சி தொடர்பான மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் மக்களைத் தேடி மாநகராட்சி முகாம் காட்டூர் கைலாஷ் நகர் சந்தோஷ் மஹாலில்… Read More...
மண்டலம் 3ல் நாளை மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம்.திருச்சி மாநகராட்சி ஆணையர் தகவல்.
திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அறிவுரையின்படி, திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More...
48 வது வார்டில் அடிப்படை பணிகளில் சுணக்கம்.கவுன்சிலரின் நடவடிக்கையை தடுப்பது எம்.எல்.ஏ இனிக்கோவா?…

திருச்சி மாநகராட்சி 48 வது வார்டு கவுன்சிலரும்,திமுகபொன்மலை பகுதி செயலாளருமான கொட்டப்பட்டு இ.தர்மராஜ் தினந்தோறும் 48வது வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகின்றார்.
48 வது… Read More...
திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து.
திருச்சி மாநகராட்சியில் குறிப்பிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட, ஸ்ரீரங்கம் பகுதியில்… Read More...