Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் ரத்து.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட , ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் சார்க்கார் பளையம் அருகில்… Read More...
திருச்சியில் மீண்டும் கொரானா .வாலிபர் பலி.
திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு வந்தார்.
அதிலிருந்து தொடர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவரை திருவானைக்காவல்… Read More...
திருச்ச்சி:பொதுமக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு.
திருச்சி மேயர் மு.அன்பழகன் பொது மக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 4 வார்டு, எண் 51 பீமநகர் வடக்கு எடத்தெரு, தேவர் புதுதெரு , பொன்விழா தெரு ஆகிய பகுதிகளில் மேயர்… Read More...
திருச்சி ரஞ்சிதபுரத்தில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய 48 வது…
திருச்சி 48வது வார்டில் ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை என்பதை தனது தேர்தல் வாக்குறுதியின் போது ரஞ்சிதபுரம் பொதுமக்களின் (பாண்டியன் தெரு, கென்னடி தெரு, வள்ளுவர் தெரு, கணபதி தெரு, ரங்கநகர்,இளங்கோ… Read More...
தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ யினர் ஆர்ப்பாட்டம்.
தெருநாய்களை கட்டுபடுத்தாத
திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ.யினர் ஆர்ப்பாட்டம்.
எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி… Read More...
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக- திமுக கடும் மோதல்.நேரு தொகுதியில் மட்டும் சாலைகள் போடப்பட்டதாக…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக -திமுக கடும் மோதல்.
சாலை போடும் விவகாரத்தில் திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. அப்போது… Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பெருகிவரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளாலும் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி.
திருச்சி மாநகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் தெருநாய்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தெருவுக்கு குறைந்த பட்சம் 20க்கும்… Read More...
புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவுகத்தை மூட கூறி தொடர்ந்து பாஜகவினர் வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம்…
திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக கேரளா மெஸ் என்ற அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அமைப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து பாஜக எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் தொடர்ச்சியாக கலெக்டர்… Read More...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிஐடியூ தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
சி.ஐ.டி.யு. தரைக்கடை வியாபாரிகள் மனு அளிக்கும் போராட்டம்.
திருச்சி மாநகர் சி.ஐ.டி.யூ. தரைக்கடை தள்ளுவண்டி, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் இன்று(திங்கட்கிழமை) மனு கொடுக்கும் போராட்டம்… Read More...
டி அண்ட் ஓ உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோவிந்தராஜுலு மனு.
D & 0 உரிமக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் வணிகர் சங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜீலு மனு
திருச்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய D &O உரிமக் கட்டணத்தை பிப்ரவரி 14ம்… Read More...