Browsing Category
திருச்சி மாநகராட்சி
தனியார் மையத்தை கண்டித்து திருச்சி மாநகராட்சி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
திருச்சி மாநகராட்சி அருகே தனியார் மையத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்.
மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் , மேற்பார்வையாளர்கள் போன்ற இதர பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு… Read More...
இன்றைய திருச்சி மாமன்ற கூட்டத்தில் நடந்த விவாதம் முழு விவரம்:
அனைத்து வார்டுகளுக்கும் சரிசமமாக நிதி வழங்க வேண்டும்.திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கமிஷனர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை…
Read More...
Read More...
மக்களுக்கான முதல்வர் வருவதால் மக்கள் குறைதீர்பு கூட்டம் ரத்து என்பது ஏற்புடையதல்ல. மநீம வழக்கறிஞர்…
"மக்களுக்கான முதல்வர் திருச்சி வரும் பொழுது மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து ஏற்புடையதா..??? வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி.
திமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காத மக்களுக்குமான அரசு மக்களுக்கான அரசு என மேடை தோறும்…
Read More...
Read More...
அரியமங்கலம் மண்டல குழு கூட்டம்.தன்னிச்சையாக செயல்படும் உதவி ஆணையரை கண்டித்து அமமுக கவுன்சிலர்…
திருச்சி அரியமங்கலம் கோட்ட
உதவி ஆணையரைக் கண்டித்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் உள்ளிட்ட
கவுன்சிலர்கள் வெளிநடப்பு.
திருச்சி மாநகராட்சி 2 ஆவது மண்டலக்குழு கூட்டத்தில், உதவி ஆணையரைக் கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால்…
Read More...
Read More...
பாதுகாப்பற்ற முறையில் தினக்கூலி பணியாளர்களை பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி அதிகாரிகள் மீது…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்களை ஏர்போர்ட் பகுதி நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்வதற்கு அழைத்துச் சென்று வேலையில் ஈடுபடுத்தினர்…
Read More...
Read More...
திருச்சி இன்று மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு.
தொடர் மழை காரணமாக இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் உறையூர் கோனக்குறை பகுதி, மேல சிந்தாமணி, பகுதி ஸ்ரீரங்கம். ஆர்.எம்.எஸ். காலனி, எயூடி காலனி, கோரையாறு ஆகிய பகுதிகளில்…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் ஞாயிறு ஒரு நாள் குடிநீர் வினியோகம் ரத்து.
13.11.2022 அன்று ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம். பிச்சை நகர் அருகில்…
Read More...
Read More...
திருச்சியில் சாலைகளில் திரியும் விலங்குகளுக்கு 2 மாதங்களில் ரூ.4.5லட்சம் அபராதம் வசூல்.ஆனாலும்…
திருச்சி மாநகரில் சாலையில்
திரிந்த கால்நடைகளுக்கு
ரூ. 4.50 லட்சம்
அபராதம் வசூலாகியுள்ளது.
திருச்சி மாநகராட்சியில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் ரூ. 4.50 வரை…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி 24-வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம் காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி…
திருச்சி மாநகராட்சி
24- வது வார்டில் நகர பகுதி சபா கூட்டம்.
காங்கிரஸ் கவுன்சிலர் சோபியா விமலா ராணி தலைமையில் நடந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நகர சபா கூட்டங்களை தொடங்கி வைத்தார்.
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர கிராம சபை கூட்டம் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் மாநகர சபை , கிராமசபை கூட்டம்.
மாவட்டச் செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு.
தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு…
Read More...
Read More...