Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு புதிய சீருடைகள் மற்றும்…
திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 ல் உள்ள துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் ஆயுள் காப்பீடு பதிவு செய்த ஆவணங்கள் உள்ளிட்டவைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி… Read More...
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5-ன் வார்டு குழு கூட்டம் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சி
மண்டலம் 5 -ன் வார்டுகுழு கூட்டம்
கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் கோ-அபிஷேகபுரம்… Read More...
திருச்சியில் ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் ரூ.50 லட்சம் வீண்.முன்னாள் துணை மேயர்…
திருச்சியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், தீ விபத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் வீணானது என அதிமுக முன்னாள் துணை மேயர் சீனிவாசன் குற்றச்சாட்டு.
திருச்சியில் மாநகராட்சி சார்பில், மாநகரின் பல்வேறு… Read More...
நல்லாட்சி வாரம்.திருச்சி மண்டலம் 3.பொதுமக்களின் குறைகள் குறித்த மனுக்கள் மீது உடனடி தீர்வு. தலைவர்…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19.12.2022ம் தேதி அன்று நல்லாட்சி வாரம் பொதுமக்கள் மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை மண்டலம் மூன்றில் பொதுமக்கள் அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 19.12.22 நேற்று நல்லாட்சி…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம் மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
திருச்சி மாநகராட்சி சார்பில் நல்லாட்சி அனுசரிப்பு சிறப்பு முகாம்.
மேயர், கமிஷனர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நல்லாட்சி அனுசரிப்பு வாரம் சிறப்பு முகாம்கள் நடத்துதல்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெற…
Read More...
Read More...
திருச்சி மாவடிகுளம் படகு சவாரிக்கு வாங்கிய படகுகள் என்ன ஆச்சு? சமூக ஆர்வலர்கள் கேள்வி.
திருச்சியில் உள்ள நீர்நிலையான மாவடி குளம், பொழுதுபோக்கு இடமாக உருவாக்கப்பட வேண்டிய நிலையில், புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடி குளம், புலம்பெயர் பறவைகளை ஈர்க்கும்…
Read More...
Read More...
திருச்சி 24 வது வார்டு பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் தவிப்பு.
திருச்சி 24 வது வார்டின் அவலம்.
திருச்சி புத்தூர் மந்தை பகுதியில் சில மாதங்களாக ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது.
இப்பகுதியில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சக்கடைகள் பணிகள் முடிந்து சாலைகள் சீரமைக்கப்படும் என எண்ணி இருந்த நிலையில்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி 16 வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்துவைத்தார்.
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை…
Read More...
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை… Read More...
திருச்சியில் தெரு நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.
திருச்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மையம் திறப்பு.
திருச்சி மாநகராட்சி சார்பில் தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் ரேபிஸ் நோய் தடுப்பு மையம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 இடங்களில் புதிதாக… Read More...
காவேரி பழைய இரும்பு பாலம் மீண்டும் திறக்கப்படுமா? கே.என்.நேரு அறிவிப்பார் என மேயர் தகவல்.
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில்
கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.
தற்போது அந்தப் பாலம் பழுதடைந்ததால் 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
எனவே கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் பாலம்… Read More...