Browsing Category
திருச்சி மாநகராட்சி
மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையோர டிபன் கடைகள் அருகே தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரத்…
திருச்சி மத்திய பஸ் நிலைய
சாலையோர உணவகங்கள் அருகில் தேங்கி நிற்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு.
திருச்சி மத்திய பஸ் நிலையம் வ.உ.சி. ரோடு பகுதியில் 15க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகள் உள்ளன.
இங்கு பஸ், கண்டக்டர்… Read More...
உப்புபாறை சாலை ஆக்கிரமிப்பை நீக்கி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் திருச்சி உப்புபாறை சாலை: காவல்துறையும், மாநகராட்சியும் இணைந்து மீட்க கோரிக்கை
திருச்சி:
ஆக்கிரமிப்பில் சிக்கி தவிக்கும் திருச்சி உப்புப்பாறை சாலையை காவல்துறையும், மாநகராட்சியும் இணைந்து… Read More...
மாநகரை நாசப்படுத்தி வைத்திருக்கும் மாநகராட்சியை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்.
பாதாளச்சாக்கடை திட்டத்தால் திருச்சி மாநகரை நாசப்படுத்தி வைத்திருக்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திருச்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன… Read More...
திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான…
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி… Read More...
திருச்சி கோணக்கரை நவீன எரிவாயு தகன மையம் முடப்படுகிறது. மாநகராட்சி ஆணையர்
திருச்சி கோணக்கரை
நவீன எரிவாயு தகன மையம் மூடப்படுகிறது.
மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்-4 வார்டு எண்… Read More...
திருச்சியில் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையங்களை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்
திருச்சியில் ரூ 5 கோடியில்
2 அறிவு சார் மையங்கள்.
கட்டுமான பணிகளை மேயர் மு. அன்பழகன் இன்று.ஆய்வு.
திருச்சி மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி 53_வது வார்டு… Read More...
தற்போதைய முறையால் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் 47 வது வார்டு…
2023-24ம் ஆண்டிற்கான
திருச்சி மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்.
திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்… Read More...
என் எஸ் பி ரோடு உள்ளிட்ட வணிகப் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க கூடாது என திருச்சி…
என்.எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட
வணிகப் பகுதியில் வியாபரம் செய்ய
சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க கூடாது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புமாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பேட்டி.
தமிழ்நாடு…
Read More...
Read More...
பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாத மாநகராட்சி கட்டிடங்கள் மக்களை திரட்டி திறக்கப்படும்.தமிழ் புலிகள்…
தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் திருச்சி ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6 ல் உள்ள திம்முராய சமுத்திரம், கொண்டையம் பேட்டை தாகூர் ஆகிய பகுதிகளில்… Read More...
குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் QR Code மூலம் கண்காணிக்க திருச்சி மாநகராட்சி ஏற்பாடு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும் , மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள்… Read More...