Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

நாளை எம்ஜிஆரின் 106 பிறந்த நாள் விழா: மிண்ணொளியில் திருச்சி எம்ஜிஆர் சிலை. ஜெ. சீனிவாசன் ஏற்பாடு

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106வது பிறந்த நாளினை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் -சார்பாக கோர்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையினை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற்றது.…
Read More...

திருச்சி 48 வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் ஏற்பாட்டில் பொங்கல் விழா.

திருச்சி 48வது வார்டு கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா. திருச்சி 48 வது வார்டு கவுன்சிலர் திமுக பொன்மனை பகுதி செயலாளருமான கொட்டப்பட்டு தர்மராஜ் தலைமையில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள வார்டு…
Read More...

திருச்சி மாவட்டத்தில் 8.33,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி இன்று…

திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார். தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி…
Read More...

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் முப்பெரும் விழா.இந்து சமய அறநிலை துறை அறிவிப்பு.

திருச்சியில் ஜனவரி 8 ஆம் நாள் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் சீ.செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஒரு வழி பாதையில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட பாஜக வழக்கறிஞர் அணி…

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை மூட வேண்டும்: ஆட்சியர் பிரதீப் குமாரிடம் பாஜக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் கோரிக்கை மனு. அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: உயர்நீதிமன்ற உத்தரவை…
Read More...

சென்னையை போல் திருச்சி மாநகராட்சி மாறிவிடும். சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் அமைச்சர் நேரு.

திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை பகுதியில் மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய…
Read More...

உழவர் சந்தைகள்,வியாபாரிகள் பாதிப்பு.தனியார் சந்தைகளை தடை செய்ய வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை.

வியாபாரிகள், உழவர் சந்தைகள் பாதிப்பு: நகர்ப்புறத்தில் செயல்படும் தனியார் சந்தைகளை தடை செய்ய வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு மற்றும் நிர்வாகிகள்…
Read More...

அமைச்சரிடம் 200 கோடி 500 கோடி என பெற்று எங்களை வளப்படுத்துங்கள். திருச்சி மாநகராட்சி கூட்டத்தில்…

திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் மு. அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். இதில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன், மற்றும் அரசு…
Read More...

நெடுஞ்சாலை துறையை கண்டித்து திருச்சி 47வது வார்டு அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில்…

திருச்சியில் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்து கொடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில்…
Read More...

மேயர் அன்பழகனை கண்டித்து திருச்சி அரவிந்தன், அம்பிகாபதி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து இழிவாக பேசிய தஞ்சை மேயரை கண்டித்தும், பேச வாய்ப்பளிக்காத திருச்சி மேயர் மற்றும் திமுகவினரை கண்டித்தும், திருச்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்ட…
Read More...