Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சியில் இந்திய போக்குவரத்தின் பரிமாண அஞ்சல் தலை கண்காட்சி.

திருச்சிராப்பள்ளி பிளாட்டெலிக் கிளப் அஞ்சல் தலை கண்காட்சி அமர்வில் இந்திய போக்குவரத்தின் பரிணாம அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார்.…
Read More...

13 வருடங்களுக்குப் பின் தார் சாலை. 47 வார்டு கவுன்சிலர் செந்தில் நாதனுக்கு குவியும் பாராட்டு.

திருச்சி 47 வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலரும், மாநகர் மாவட்ட செயலாளருமான செந்தில் நாதனின் பெறும் முயற்சி காரணமாக 13 ஆண்டுகளுக்குப் பின் கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் தார் ரோடு.பொதுமக்கள் பாராட்டு.…
Read More...

நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் நிறுத்தம்.

திருச்சி மாநகரில் நாளை (09.08.2023) குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விபரம். மரக்கடை, விறகுபேட்டை, மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி, தில்லைநகர், அண்ணாநகர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை,…
Read More...

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்வெட்டு

திருச்சி மாநகராட்சி கல்லக்குடி பகுதிகளில் நாளை மின்வெட்டு. இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெயின்காா்டுகேட் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை,…
Read More...

திருச்சி மேயரின் சர்வாதிகார போக்கினை கண்டித்து 2 திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு…

தீர்மானத்தை ஒத்தி வைக்க கோரி வாக்குவாதம்: திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 2 திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில் நாதனும் ஆதரவு தெரிவித்ததால் பரபரப்பு. திருச்சி…
Read More...

ரூ.56.80 லட்சம் மாநகராட்சி செலவு செய்தது ஏன்? திருச்சி அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி கேள்வி

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக குழு தலைவர் அம்பிகாபதி பேசுகையில், எனது கோரிக்கையை ஏற்று திருச்சி- புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் முதல் செம்பட்டு வரையிலான சாலையின்…
Read More...

திருச்சி கவுன்சிலர்களுக்கு ரூ.16.25 கோடியில் அலுவலகம். விரைவில் டெண்டர்.

திருச்சி மாநகராட்சியின் 5 மண்டல குழு அலுவலகங்களுக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் மாமன்ற உறுப்பினா் அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்கான டெண்டா் விரைவில் முடிவு செய்யப்படவுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதி பொதுமக்கள்…
Read More...

திருச்சி மாநகரில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இல்லாத பகுதிகள் விபரம்.

திருச்சி தென்னூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மாநகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. தென்னூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும்…
Read More...

திருச்சி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை)பராமரிப்பு பணியின் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது. இது குறித்து திருச்சி நகரிய மின்வாரிய அலுவலக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…
Read More...

தனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மாமன்றத்தில்…

இன்று திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. மாநகராட்சி தலைவர் அம்பிகாபதி பேசுகையில் புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் பகுதி முதல் செம்பட்டு வரை நெடுஞ்சாலையில் சாலைகளின் நடுவே விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்…
Read More...