Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

மழை காலம் முடியும் வரை தோண்டிய ரோடுகளை மீண்டும் தோண்ட கூடாது என உத்தரவு. அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோபோட்டிக்ஸ் வாகனம் மற்றும் துணிப்பை திருவிழாவை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி தில்லை நகர் மக்கள்…
Read More...

திருச்சி சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வனை தாக்கிய 55வது…

திருச்சி மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதை கண்டித்து சுகாதார ஆய்வாளருடன் மாட்டின் உரிமையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாநகர பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை…
Read More...

திருச்சி காவேரி ஆற்றில் இன்று விநாயகர் சிலைகள் விசர்ஜனத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சிறப்பான…

திருச்சி கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல்துறை அனுமதியுடன் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று வரை பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் செய்யப்பட்டு வந்தது.இன்று மதியம் மூன்று…
Read More...

திருச்சியில் 3 பேருக்கு டெங்கு.சுகாதாரமாக இல்லாவிட்டால் வீட்டில் உரிமையாளருக்கு அபராதம்.

திருச்சியில் சிறுமி உள்ளிட்ட மூவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீடு, வீடாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளிலும் தலா 50 நபர் வீதம் கொசு ஒழிப்புப் பணியில்…
Read More...

திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் மூன்று பேர் தீடீர் பணியிட மாற்றம்

திருச்சி மாநகராட்சி உதவி செயற்பொறியாளா்கள் 3 பேர்  திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலா்கள் 19 பேர் திடீா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில்…
Read More...

திருச்சி: உரிமைத்தொகை குறித்து ஏந்த அறிவிப்பும் வரவில்லை, தினக்கூலி செல்லும் பெண்கள் ரேஷன் கடை…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

திருச்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்களை ஓருமையில் பேசி வெளியே போக சொன்ன மேயர்.திமுக…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர் வெளிநடப்பு. திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில், கமிஷனர்…
Read More...

ரூ.5000 லஞ்சம் வாங்கிய திருச்சி 48வது வார்டு பில் கலெக்டர் கைது.

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் பெரியசாமி மகன் நாகராஜன் (வயது 64). இவர் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது தாயார் பெயரில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் 1600 சதுர அடியில் காலி மனை ஒன்று…
Read More...

திருவெறும்பூர் தொகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பிலான உயர்மின் விளக்கு கோபுரத்தை துவக்கி வைத்த அமைச்சர்…

: திருவெறும்பூர் தொகுதி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 16 ல் விஷ்வாஷ் நகர் 2வது வீதியில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.7 இலட்சம் மதிப்பிட்டில் உயர் மின் விளக்கு கோபுரத்தை வார்டு மாமன்ற உறுப்பினரும் மண்டலம் மூன்றின்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (25ம் தேதி) குடிநீர் விநியோகம் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரில் ஆக. 25-ஆம் தேதி குடிநீா் விநியோகம் நிறுத்தம். மாநகராட்சி ஆணையா் வைத்திநாதன் அறிவிப்பு இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி…
Read More...