Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சியில் ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவுச்சார் மையங்களை மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருச்சியில் ரூ 5 கோடியில் 2 அறிவு சார் மையங்கள். கட்டுமான பணிகளை மேயர் மு. அன்பழகன் இன்று.ஆய்வு. திருச்சி மாநகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகராட்சி 53_வது வார்டு…
Read More...

தற்போதைய முறையால் தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. மாநகராட்சி கூட்டத்தில் 47 வது வார்டு…

2023-24ம் ஆண்டிற்கான திருச்சி மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல். திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கமிஷனர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்…
Read More...

என் எஸ் பி ரோடு உள்ளிட்ட வணிகப் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க கூடாது என திருச்சி…

என்.எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி உள்ளிட்ட வணிகப் பகுதியில் வியாபரம் செய்ய சாலையோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க கூடாது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புமாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு பேட்டி. தமிழ்நாடு…
Read More...

பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாத மாநகராட்சி கட்டிடங்கள் மக்களை திரட்டி திறக்கப்படும்.தமிழ் புலிகள்…

தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் திருச்சி ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6 ல் உள்ள திம்முராய சமுத்திரம், கொண்டையம் பேட்டை தாகூர் ஆகிய பகுதிகளில்…
Read More...

குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் QR Code மூலம் கண்காணிக்க திருச்சி மாநகராட்சி ஏற்பாடு.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் மேம்படுத்தும் நோக்கிலும் , மாநகராட்சி தொடர்பான புகார்களை உடனுக்குடன் களையவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை மூலம் நகரில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புகள்…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் குடிநீர் விநியோகம் ரத்து.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட , ஸ்ரீரங்கம் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் பொது தரைமட்ட கிணற்றிலிருந்து 55 நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் சார்க்கார் பளையம் அருகில்…
Read More...

திருச்சியில் மீண்டும் கொரானா .வாலிபர் பலி.

திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், கோவா சென்றுவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன் மீண்டும் திருச்சிக்கு வந்தார். அதிலிருந்து தொடர் காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்த அவரை திருவானைக்காவல்…
Read More...

திருச்ச்சி:பொதுமக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து மேயர் அன்பழகன் ஆய்வு.

திருச்சி மேயர் மு.அன்பழகன் பொது மக்களை நேரில் சந்தித்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 4 வார்டு, எண் 51 பீமநகர் வடக்கு எடத்தெரு, தேவர் புதுதெரு , பொன்விழா தெரு ஆகிய பகுதிகளில் மேயர்…
Read More...

திருச்சி ரஞ்சிதபுரத்தில் புதிய பேருந்து நிறுத்தம் திறப்பு.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய 48 வது…

திருச்சி 48வது வார்டில் ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை என்பதை தனது தேர்தல் வாக்குறுதியின் போது ரஞ்சிதபுரம் பொதுமக்களின் (பாண்டியன் தெரு, கென்னடி தெரு, வள்ளுவர் தெரு, கணபதி தெரு, ரங்கநகர்,இளங்கோ…
Read More...

தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ யினர் ஆர்ப்பாட்டம்.

தெருநாய்களை கட்டுபடுத்தாத திருச்சி மாநகராட்சியை கண்டித்து எஸ்.டி.பி.ஐ.யினர் ஆர்ப்பாட்டம். எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக பல முறை மனு அளித்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்தாத திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி…
Read More...