Browsing Category
திருச்சி மாநகராட்சி
குடியிருப்புகள் நடுவே செல்போன் டவர் அமைக்கும் பணி: வீடுகளில் எர்த் அடிக்கிறது. திருச்சி வெள்ளை…
திருச்சி வெள்ளை வெற்றிலைகாரத் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு .
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, வெள்ளை வெற்றிலைகாரத் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் பாரத் நிறுவனத்தின்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் இல்லை எனக் கூறி கவுன்சிலர் அம்பிகாபதி…
திருச்சி மாதகராட்சி
பட்ஜெட்டில் எதுவுமில்லை எனக்கூறி
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பினால் பரபரப்பு .
திருச்சி மாநகராட்சியில் இன்று 2025- 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்…
Read More...
Read More...
திருச்சி 55வது வார்டில் திசை மாறி உள்ள திசை காட்டி. இது தெரியாதா? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் ஒவ்வொரு தெருக்களிலும் தெருவின் பேரை எழுதி போர்டு வைக்கப்பட்டது. இது வெளியூர் மற்றும் வேறு பகுதியில் இருந்து இருந்து வரும் பொது மக்களுக்கு பெரும் உதவியாக…
Read More...
Read More...
பதவி ஏற்ற நாள் முதல் முடிந்த மற்றும் நடைபெற்று வரும் பணிகளுக்கான கமிஷன் தொகை உடனே வர வேண்டும்.…
கிறிஸ்தவ நல்லனக்கஇயக்க திருச்சி மாவட்ட தலைவர் புஷ்பராஜ் இவரது மனைவி தான் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் மண்டல் தலைவர் ஜெய நிர்மலா.
அரசியல் என்றால் என்னவென்று அடிப்படை சுவடு கூட தெரியாத குடும்பத் தலைவியை இந்த பொறுப்புக்கு…
Read More...
Read More...
தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக் ஏற்பாட்டில் தெருமுனை…
தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூரில் தெருமுனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு…
Read More...
Read More...
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலக பெயர் பலகையை போராடி அகற்றிய வழக்கறிஞர் .
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலக பெயர் பலகை அகற்றப்பட்டது.
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகே அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை கட்சி சின்னம் அடையாளத்துடன் வைகோ புகைப்படத்துடன் வைக்கப்பட்டு…
Read More...
Read More...
திருச்சியில் சிறு பெட்டிக்கடை, டீக்கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி…
திருச்சி கடை வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் ( பிளாஸ்டிக்) விற்பனையை தடுக்கும் வகையில்,… Read More...
திருச்சி மாநகராட்சியின் வரிகளை இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம் .
திருச்சி மாநகராட்சியின் அனைத்து வரிகளையும் யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் வே.சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும்… Read More...
திருச்சி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் மேயர் அன்பழகன்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (17.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் அதிரடி கைது .
திருச்சி மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது.
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை ஆகிய காவல் நிலைய சாரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய… Read More...