Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 65வது வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில்…
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி தலைமையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு .
அஇஅதிமுகபொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இன்று 6.12.2024,… Read More...
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே பணியின் போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய மாநகராட்சி ஊழியர் 2 மணி…

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழிதோண்டிய பொழுது தொழிலாளி ஒருவர் மண் சரிவுக்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்… Read More...
திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி வில்லியம்ஸ் ரோட்டில் உள்ள சேவா சங்க பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நேற்று நடைபெற்றது.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அவர் 10ம் வகுப்பு… Read More...
திருச்சி பீமநகரில் புதிய கட்டிடத்தில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ். மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி பீமநகரில் புதிய கட்டிடத்தில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ். மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.
திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ்… Read More...
இன்று திருச்சி மாநகரில் பட்டப்பகலில் செயின் பறிப்பு.
திருச்சி மாநகரில் புதிய கமிஷனராக காமினி அவர்கள் பொறுப்பு ஏற்ற பின் குற்ற சம்பவங்கள் குறைந்து வந்த நிலையில்
தற்போது மீண்டும் சம்பவங்கள் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இரண்டு நாட்கள் முன்பு சுப்பிரமணியபுரம் சுந்தரராஜ் நகரில் … Read More...
வரும் 2ம் தேதி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட…
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றியது திருச்சி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More...
மழைநீர் வடிகால் பாதை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர வேண்டும் என்ற எனது நெடுநாள் கோரிக்கையை…
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் பாலு, நகரப்பொறியாளர் சிவபாதம்,… Read More...
திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…
திருச்சி மாநகராட்சி
மண்டலம் 5 -ன் வார்டு குழு கூட்டம் மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி மண்டலம் - 5 ன் வார்டுகுழுக் கூட்டம் 5 -வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத் தலைவர்… Read More...
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர் சேகர் அருண் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்…
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த தொகுதியான திருவெறும்பூர் கைலாஷ்நகரின் வின் நகர் மெயின்ரோட்டின் பத்திர பதிவு அலுவலகத்தின் அருகில் 39வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கும், அரகக்கும் சொந்தமான இடத்தில்… Read More...
விவிஐபி திருச்சியை கடந்து செல்ல உள்ளதால் மட்டும் சாலைகளை துடைத்து வைத்திருப்பது கொடுமையானது .
திருச்சியில் தற்போது பெய்து வரும் சாதாரண மழைக்கே சாலைகள் பெயர்ந்து வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .
இதில் கடந்த இரண்டு நாட்களாக பெயர்ந்த சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டும் , சாலை ஓரங்களில் உள்ள மணல்களை… Read More...