Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகர் பகுதிகளில் சிறு சாரல் மழைக்கே தாங்காத தார் சாலைகள் . காரணம் கட்டிங்கா?
திருச்சி மாநகரில் கடந்த சில நாள்களாக தொடரும் மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.
இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் சிரமத்துடன் சாலையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி… Read More...
திருச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேயர் அன்பழகன் திடீர் ஆய்வு .
திருச்சி மாநகராட்சி பீரங்கி குளம் ,தென்னூர் மற்றும் சுப்பிரமணியபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் மு.அன்பழகன் திடீர் ஆய்வு .
மாநகராட்சி மண்டலம் 2 , பீரங்கி குளம்,தென்னூர் மற்றும் வார்டு 47 சுப்பிரமணியபுரம் ஆகிய… Read More...
ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ்…
திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான…
Read More...
Read More...
தொடர்ந்து மக்கள் பணியில் திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர். ஆக்கிரமிப்பை தடுத்து…
உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர்.…
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலைய புதிய முனையத்திற்கு எம்.ஜி.ஆர்.
பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில்,…
Read More...
Read More...
அரை மணி நேரம் மழைக்கே . தாங்காத திருச்சி மாநகரம். போக்குவரத்து நெரிசல். தூங்குகிறதா மாநகராட்சி…
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை பெய்தது.
மாநகரில் இடைவிடாது சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் போக்குவரத்து நெரிசலும்… Read More...
திருச்சி 48வது வார்டில் தெருவில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளால் பொதுமக்கள் அவதி .
திருச்சி 48வது வார்டுக்கு உட்பட்ட ஜி கார்னர் கிரவுண்ட் அருகில் உள்ள ஔவையார் தெரு செல்லும் ரோட்டில் தனி நபர் கட்டி வரும் கட்டிட கழிவு பொருட்களை சாலையில் போட்டு வைத்துள்ளதால் இரு சக்கர வாகனம் முதல் கொண்டு செல்ல முடியாத நிலை… Read More...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகளை திருச்சி மாநகராட்சி மேயர்…
திருச்சி மாநகராட்சி 1 ( ஸ்ரீரங்கம்) மற்றும் மூன்றாவது ( திருவெறும்பூர் ) மண்டலத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள முன்னேற்பாடு பணிகளை மேயர் மு. அன்பழகன் ஆய்வு.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு… Read More...
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து .
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை 17.10.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், வெள்ளிக்கிழமை (18.10.2024) ஒருநாள் குடிநீர் விநியோக இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .… Read More...
திருச்சி மாநகராட்சி அக்கவுண்ட்ஸ் செக்சன் அலுவலர்கள் அட்டகாசம். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள்…
திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் நலனுக்ககளுக்காக தினம் தினம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தங்கள் உடல் நலம் பாதித்தாலும் மற்றவர்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ உழைத்த திருச்சி மாநகராட்சி… Read More...