Browsing Category
திருச்சி மாநகராட்சி
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், உட்கட்சி அரசியல் போன்ற காரணங்களால் பாரபட்சமாக இருப்பதால் பொதுமக்கள்…
திருச்சி மாநகராட்சியை கண்டித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் அறிக்கை.
ஆளும் கட்சி மாமன்ற உறுப்பினரே திருச்சி மாநகராட்சியின் செயல்படாத நிர்வாகத்தை கண்டித்து இன்று சாலை மறியல் செய்துள்ளார்.
மறைந்த தமிழக… Read More...
டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜாமலை பகுதியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
திருச்சி காஜாமலை பகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி .
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
திருச்சி மாநகர் மாவட்ட காஜாமலை… Read More...
திருச்சி பெரிய கடை வீதியில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்ம அடி.
திருச்சியில்,
மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.
திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு,… Read More...
ஆக்கிரமிப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில்…
திருச்சி மாநகரில் ஆக்கிரமிப்புகளையும், சாலையோரம் உள்ள தள்ளுவண்டி கடைகளையும் நாளை வெள்ளிக்கிழமை அகற்றப்போவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில் முதல் கட்டமாக, திருச்சி… Read More...
திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ வரைந்தவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன்…
திருச்சியில் நாக்கை இரண்டாக பிளந்து ஆபரேஷன் செய்த வழக்கில் கைதான 'டாட்டூ' டிசைனர் ஹரிஹரன், போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட பிரபல ரவுடி கொம்பன் ஜெகனின் கூட்டாளி என தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி சிந்தாமணி வெனிஸ்… Read More...
திருச்சி மாநகரில் நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விவரம் ..
திருச்சி, ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் இன்று (டிச 17) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதனால், குறிப்பிட்ட இடங்களில் நாளை 18-ஆம் தேதி மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர்… Read More...
திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி திடீர் ஆய்வு. பீமநகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப்…
திருச்சி பீம நகா் செடல் மாரியம்மன் கோயிலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி பெரிய கடை வீதி அங்காளம்மன் கோயில், பாலக்கரை செல்வ விநாயகா் கோயில், பாலக்கரை… Read More...
அனைத்து குறைகளையும் தீர்க்க மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமே தீர்வு.காட்டூரில் பொதுமக்களிடம் மனுக்களை…
இன்று நடந்தது :
திருச்சி காட்டூர் பகுதியில்
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மனுக்களை பெற்றார்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட காட்டூர்… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வரும் பன்றிகள். .

திருச்சியில் பன்றிகள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது தொடா்பாக மாநகராட்சிக்குப் புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனா்.
திருச்சி மாநகராட்சியில்… Read More...
நாளை திருச்சி மாநகரில் ஒரு சில பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை

புதை வடிகால் திட்டப் பணிகள் காரணமாக தில்லைநகரில் நாளை வியாழக்கிழமை மின்தட செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருச்சி தில்லை நகா் பகுதியில்… Read More...