Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.
திருச்சியில் தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையம் மேயர் திறந்து வைத்தார்.
திருச்சி கோணக்கரையில்
தெரு நாய்களுக்கான மீட்பு, சிகிச்சை மையத்தினை
மேயர் மு.அன்பழகன் நேற்று திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்… Read More...
திருச்சியில் சாலையில் திரிந்த மாடு முட்டி முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி.
திருச்சியில் தெருவில் திரிந்த மாடு முட்டியதில் முதியவா் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருச்சி மிளகுபாறை, துலுக்காநத்தமன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ப. மருதமுத்து ((84). இவா் திங்கள்கிழமை காலை மிளகுபாறை பகுதியில்… Read More...
திருச்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3ல் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுஎண் 35 மண்டலம்… Read More...
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் நாளை மின்தடை . உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும் .
பராமரிப்புப் பணிகள் காரணமாக மாநகரின் சில பகுதிகளில் நாளை 26-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி நீதிமன்ற வளாக துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட புதுரெட்டித் தெரு,… Read More...
திருவெறும்பூரில் ரூ.1,31 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வரும் புதிய பாலப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்…
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 39, 40 ஆகிய வார்டுகளுக்கு இடைப்பட்ட பாலாஜிநகர், நியூடவுன் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய… Read More...
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை…
தீபாவளி நேரத்தில் மலைக்கோட்டை பகுதியில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரி கோவிந்தராஜுலு மாநகராட்சி ஆணையரிடம் மனு.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர்… Read More...
சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில்…
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் இன்று சிஐடியுவினர் கன்னட ஆர்ப்பாட்டம் .
2014 ம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக… Read More...
இன்று மின் பராமரிப்பு பணிகளையொட்டி நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து .
திருச்சி மாநகரில் மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படவிருப்பதால், மாநகராட்சி பகுதிகளில் நாளை புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்திருப்பது :
திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்ட… Read More...
திருச்சி மாநகராட்சி: நாளை குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகள் விவரம் …
நாளை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .
திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால்,… Read More...
திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைச்சர் மற்றும் எம்.பி யை அவதூறாக பேசிய…
திருச்சி மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
காந்தி மார்க்கெட் பகுதி செயலாளர் சுரேஷ் குப்தா திமுக எம்.பி. கனிமொழி திருச்சி அமைச்சர் கே.என். நேருவையும் அவதூறாக பேசியதாக வழக்கில்… Read More...