Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு…

திருவெறும்பூரில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டு விழா பணிகளை ஆய்வு செய்தார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான…
Read More...

மிரட்டி அராஜகத்தில் ஈடுபடும் ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது நடவடிக்கை…

மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கூட்டணி கட்சி திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளரே மக்கள் நீதி மய்ய சுவர் விளம்பரத்தை அழிக்கும் அவலம்.…
Read More...

திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்…

கரும்புக்கு ரூ.3.18 கோடி:ரொக்கமாக ரூ.251 கோடி திருச்சியில் 1302 நியாய விலை கடைகளில் 8.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தனர். திருச்சி…
Read More...

நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு மற்றும் புகார் செய்ய தொடர்பு எண்…

நாளை ஜனவரி 9 ம் தேதி முதல் ஜனவரி 14 ம்  தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி…
Read More...

திருச்சி மத்திய மாவட்ட செயல்படு கூட்டத்தில் தஞ்சையில் “வெல்லும் தமிழ் பெண்கள்” மகளிர்…

தஞ்சையில் "வெல்லும் தமிழ் பெண்கள்" மகளிர் மாநாட்டில் திருச்சியிலிருந்து 10,000 பேர் பங்கேற்கத் தீர்மானம். வருகின்ற 26.01.2026 திங்கட்கிழமை அன்று, தஞ்சாவூரில் "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் டெல்டா மண்டல மகளிர் மாநாடு…
Read More...

திருச்சி:குதிரை பந்தயத்தில் காயமடைந்த திமுக நிர்வாகியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மனிதநேயத்துடன்…

திருவெறும்பூர் குண்டூர் நவல்பட்டு பகுதியில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரைப் பந்தயப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
Read More...

முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .கடந்த 3 தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக…
Read More...

திமுக தில்லை நகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான நாகராஜ் உயர் நீதிமன்ற தீர்ப்பை…

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பூங்கா அமைக்காமல் தொடர்ந்து கால தாமதம்: சண்முகா நகர் நல சங்கத்தினர் மீண்டும் கலெக்டரிடம் புகார் மனு . வழக்கறிஞர் சி. முத்துமாரி தலைமையில் வழங்கினர். திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகர்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு முகாமினை ஆய்வு செய்த அமைச்சர் முனைவர் அன்பில்…

திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் பகுதி முக்குலத்தோர் பள்ளியில் வார்டு எண் 41, 41அ பாகஎண் 47 48 49 50 51 52 53 54 , காட்டூர் பகுதி லோமினால் பள்ளியில்வார்டு எண் 43 பாக எண் 85, 86…
Read More...

ரூ.2500 + ரூ.1500 = ரூ.5000 தராமல் வெறும் ரூ.3000 அறிவித்துள்ளது ஏன் முதல்வரே ?தமிழக…

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள்    பொருட்கள் மற்றும் பணமும் வழங்கி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க…
Read More...