Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ்…
திருச்சியில் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் வழங்கிய முன்னாள் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சியைச் சேர்ந்த 'மனிதம் சமூகப்பணி மையம் மற்றும் அறக்கட்டளை' சார்பில், செம்பட்டு பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சி சில்வர்லைன் மருத்துவமனை மருத்துவர்கள் 23 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சாதனை
திருச்சியில் சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் வெற்றியாளர்கள் தின விழா: 23 கிலோ கட்டி அகற்றப்பட்டு குணமடைந்தவர் நெகிழ்ச்சி.
திருச்சியில் உள்ள சில்வர்லைன் மருத்துவமனை சார்பில் 8-வது புற்றுநோய் வெற்றியாளர்கள் தின செய்தியாளர்…
Read More...
Read More...
திருச்சி : போதையில் மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த இன்ஜினியர் பலி.
திருச்சி : கல்லக்குடி அருகே
போதையில் மாடி படிக்கட்டு கைப்பிடி சுவரில் உட்கார்ந்த இன்ஜினியர் தவறி விழுந்து பலி.
தூத்துக்குடி மாவட்டம் விட்டாலபுரம் பெருமாள் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 47) என்ஜினியர்.
இவரது மனைவி…
Read More...
Read More...
திருச்சி ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சி ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் மடிக்கணினியைத் திருடிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பது…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.
திருச்சி காந்தி மார்க்கெட்டி பகுதியில்லாட்டரி சீட்டுகள் விற்ற மூதாட்டி கைது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பொது கழிப்பறை அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…
Read More...
Read More...
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம்…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அதிகாலை
கவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் பறிமுதல் .
ரயில்வே பாதுகாப்பு படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்
திருச்சி ஜங்ஷன் ரெயில்…
Read More...
Read More...
இன்று காலை திருச்சி லால்குடி அருகே ரயிலில் அடிபட்ட அடையாளம் தெரியாத வாலிபர் மருத்துவமனையில்…
இன்று (06.06.2026) சனிக்கிழமை காலை 8 மணிக்கு முன்பாக லால்குடி ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்…
Read More...
Read More...
பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும். மகஇக திருச்சி மாவட்ட செயலாளர் ஜீவா
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு மிக அருகில் அமைந்திருந்த டாஸ்மாக் கடைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த மதுக்கடைகள் என அடையாளம் காணப்பட்டு அவை…
Read More...
Read More...
திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய 2 பெண்கள்…
திருச்சியில் பட்டப் பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் தலைமறைவு.
கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டு பெண்கள் தங்க நகையை திருடி சென்ற…
Read More...
Read More...
திருச்சியில் பேரம் பேசிய பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் கைது
திருச்சியில் பேரம் பேசிய பெண்ணை ஆபாசமாக திட்டிய ஆட்டோ டிரைவர் கைது
திருச்சி என்எஸ்சிபி சாலை பகுதியை சேர்ந்தவர் நிவேதா (வயது 27) இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் வெளியே பயணம் மேற்கொண்டார் அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டோவை அணுகினார், ஆட்டோவை…
Read More...
Read More...