Browsing Category
சென்னை
ஊரடங்கு கசப்பு மருந்து தான். ஆனால் அருந்திய ஆகவேண்டும். காணொலியில் மு க ஸ்டாலின்.
ஊரடங்கு கசப்பு மருந்துதான்; ஆனால் அருந்தியே ஆக வேண்டும் என்றும், கொரோனாவை வெல்ல தடுப்பூசியைவிட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கூறியுள்ளார்.
மாநிலத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு… Read More...
தமிழகத்தில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ……
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 95.06 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 89.11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே… Read More...
890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டம் உள்ளது என போர்டு வைக்க வேண்டும். அமைச்சர்…
சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“சென்னையில் உள்ள சித்தா கொரோனா… Read More...
போலீசாருக்கு டிஜிபி அறிவித்த நிதி என்னாச்சு ?மநீம திருச்சி வழக்கறிஞர் கிஷோர் குமார்
"பணியின் பொழுது கொரோனா பாதித்த போலிசாருக்கு டிஜிபி அறிவித்த நிதி என்னாச்சு....?
புதிய அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கை...
இராணுவம் எல்லையில் நாட்டு மக்களை காக்கிறது என்றால்_தாய் நாட்டு மக்களுக்கு எதிரான காயவர்களிடமிருந்து… Read More...
தமிழகத்தில் 4 நாட்களாக குறைந்து வந்த கொரோனா இன்று புதிய உச்சத்தை தொட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 35,579… Read More...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து… Read More...
தமிழக முதல்வருக்கு அஇ இந்து மகா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீஜி வேண்டுகோள்.
*அகில இந்திய இந்து மகாசபா சார்பாக*
*தமிழக முதல்வருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:*
தமிழகத்தில் கொரனா எதிரொளி காரணமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு வரவேற்கதக்க ஒன்று.
இருப்பினும் இதில் சில மாற்றங்களை கொண்டு வந்தால்… Read More...
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு.
*தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது*
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்தவகையில் ஒரே நாளில் 33,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.… Read More...
கொரோனா தடுப்பு பணி. 27 தொண்டு நிறுவனங்களுடன் மு க ஸ்டாலின் ஆலோசனை
*கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தொண்டு நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை*
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கொரோனா… Read More...
மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் உள்ள 66 குழந்தைகள், 8 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று.
சென்னை கீழ்ப்பாக்கம் ஹால் சாலையில் மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 175 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு குழந்தைக்கு திடீரென காய்ச்சல் அறிகுறி… Read More...