Browsing Category
சென்னை
சென்னை பாரிஸ் விமானத்திற்கு விக்னேஸ்வரர் பூஜை செய்த சிவாச்சாரியார்
சென்னை- - பாரிஸ் நகரம் இடையே இயக்கப்படும் விமானத்திற்கு, சென்னை விமான நிலைய, 'ரன்வே'யில், சிவாச்சாரியார் வாயிலாக விக்னேஸ்வர பூஜை விமரிசையாக நடத்தப்பட்டது.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் - சென்னை இடையேயான நேரடி விமான சேவையை, 'ஏர்… Read More...
சிவசங்கர் பாபாவின் இ-மெயில் கணக்கை சிபிசிஐடி முடக்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில்… Read More...
கருணை நெஞ்சம் கொண்ட காவல் துறை ஆய்வாளர் ராஜேஸ்வரி
கருணை கொஞ்சும் காக்கி நெஞ்சம் கொண்ட G5 காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி
“காவல்துறை பணியை வேலையா மட்டும் பார்க்கவில்லை.
என்னோட அடையாளமாகவும் மக்களுக்காகப் பணி செய்ய கிடைத்த வாய்ப்பாகவும் பார்க்கிறேன்.
வேலைக்குச் சேர்ந்து 30 வருடங்கள்… Read More...
துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது
துப்பாக்கி முனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த
சென்னை மாதவரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் போக்சோ… Read More...
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலைய பயிற்சி விஞ்ஞானி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு
கல்பாக்கம் அனு ஆராய்ச்சி நிலைய பயிற்சி விஞ்ஞானியாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்திய சாய் ராம் என்றவர் கடந்த 20ம் தேதி மாயமானார்.
அவரது பெற்றோர்களின் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்ட போலீசார்,
இ சி… Read More...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை. சிவசங்கர் பாபா கைது
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த பள்ளியை நடத்தி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் 3…
Read More...
Read More...
டாஸ்மாக் கடையை திறந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிய பார் உரிமையாளர்.
சென்னை நொளம்பூரில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த டாஸ்மாக் கடை பூட்டப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சிலர், கடையின் பூட்டை திறந்து உள்ளே இருந்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை எடுத்துச்செல்வதாக… Read More...
மதிப்பெண்களை வைத்து பள்ளி மாணவிகளிடம் பாலியால் அத்துமீறல் . விசாரனையில் அதிர்ச்சி தகவல்.
சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்த தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமை… Read More...
கடவுள் பெயரை கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த காமுகனுக்கு சம்மன்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் சாத்தாங்குப்பம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகின்றது,
இந்தப் பள்ளியின் நிறுவனர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா (வயது 72) திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம்… Read More...
சென்னையில் பெண் வக்கீலை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காவல்துறையினரிடம் அநாகரிகமாக பேசும் பரபரப்பு வீடியோ.
சென்னையில் பெண் வக்கீலை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் காவல்துறையினரிடம் அநாகரிகமாக பேசும் பரபரப்பு வீடியோ.
சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பெண் எஸ்ஐ ஒருவரை மிரட்டிய வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் சற்று முன் அவர்…
Read More...
Read More...