Browsing Category
சென்னை
திருச்சி மாநகர காவலர்களை பாராட்டிய போலீஸ் கமிஷனர்.
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பாக பணிபுரிந்த திருச்சி காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் 71 நபர்களுக்கு பாராட்டு.
உலக சதுரங்க விளையாட்டு போட்டியான 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி கடந்த 2022-ம் ஆண்டு ஜீலை… Read More...
திருச்சி: சாதனையாளர்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்…
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 21வது தேசிய அளவிலான பாரா தடகள போட்டியில் 1500 மீட்டர் சக்கர நாற்காலி… Read More...
திருச்சி சிறுகனூர் அருகே இன்ஜினியரிங் கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டமா?
இன்ஜினியரிங் மாணவி காதலனுடன் ஓட்டமா?
லால்குடி அருகே உள்ள பி.கே. அக்ரஹாரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியங்கா (வயது 19).
இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பி.இ. சிவில்… Read More...
ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் பரிசோதனையில் கேட்கப்பட்ட கேள்விகள்.
திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலையில் 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை… Read More...
சென்னை வாலிபரின் இருசக்கர வாகனத்தை மீட்டு தந்த திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார்.
திருச்சியில் விபசார தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கொண்ட ஆய்வில், சென்னையில் திருடுபோன, உயர்ரக இரு சக்கர வாகனம் மீட்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்சி மாநகர விபசார தடுப்பு பிரிவு… Read More...
திருச்சி எல்பின் அதிபரை கொல்ல முயற்சி. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.
திருச்சி எல்பின் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் அழகர்சாமியின் சகோதரி மகன் பிரசன்னா. இவர் சிசிடிவி காட்சியுடன் சென்னை வேப்பேரி, பெரிய மேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
சென்னை ஐயப்பன்… Read More...
மனித உரிமைகளின் தீர்ப்புகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா.நீதியரசர்கள் பங்கேற்பு.
சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள ரமடா ஹோட்டலில் நீதியரசர் எம் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை…
Read More...
Read More...
எல்பின் உரிமையாளர் வீட்டில் போலீசார் போல் மிரட்டிய மூன்று பேரிடம் போலீசார் விசாரணை..
திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவனத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்த நிருபர் என்ற பெயரில் உடன் இருந்த கருப்பு ஆடு குழி தோண்டியதால் ஏற்பட்ட சிறு பிரச்சனையால்
இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு குறித்த…
Read More...
Read More...
என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை உணவுத் திருவிழாவில் ஒளிபரப்பு.
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற உணவு திருவிழா குறும்பட போட்டியில் முதல் பரிசை பெற்ற என் கடமை உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற சிங்கார சென்னை உணவு திருவிழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னையில்… Read More...
திருச்சியில் தி பேங்க் ஆப்இந்தியா ஓய்வுபெற்றோர் பொது குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில்
தி பேங்க் ஆப் இந்தியா ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பின் (சென்னை)
பொது குழுகூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்க்கு கூட்டமைப்பின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.
… Read More...