Browsing Category
கிரைம்
திருமண பார்ட்டிக்கு ஓஜி கஞ்சா சப்ளை செய்த பெண் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் பதுங்கி…
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன்…
Read More...
Read More...
மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
Read More...
Read More...
இன்று அதிகாலை திருச்சி வந்த விமானத்தில் பயணி திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு .
இன்று
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த பயணி
நடுவானில் திடீர் என இறந்ததால் பரபரப்பு .
மாரடைப்பால் உயிர் பிரிந்தது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு ஏ.கே.…
Read More...
Read More...
பெண்கள் சிறையில் அதிகாரித்து வரும் லெஸ்பியன். தட்டிக் கேட்கும் பெண் காவலர்களுக்கு அடி உதை .
சென்னை புழல் சிறையில், வெளிநாட்டு கைதி மோனிகா என்பவர் தன்னை தாக்கியதாகவும், அங்கு லெஸ்பியன் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் பெண் காவலர் சரஸ்வதி தெரிவித்திருக்கிறார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதி, மோனிகா…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் நாளை திறக்கும் முன் இன்று போராட்டம் . 300-க்கும்…
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த
பஸ் நிலையம் முன் குவிந்த ஆட்டோ டிரைவர்கள்
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்…
Read More...
நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பரபரப்பு.
திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர்… Read More...
திருச்சியில் மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை.
திருச்சியில் கஞ்சா வழக்கில் கைதான மூதாட்டி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நேற்று திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை… Read More...
திருச்சியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
திருச்சியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட .
கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன் மற்றும் அவரது உறவினர் மீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
…
Read More...
Read More...
மணப்பாறையில் தனியார் விடுதி குளியல் அறையில் பிணமாக கிடந்த பைனான்ஸ் ஊழியர் .
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் விடுதி குளியல் அறையில் பிணமாக கிடந்த பைனான்ஸ் ஊழியர் .
மணப்பாறை போலீசார் விசாரணை :
மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம் தொட்டியப்பட்டி வடக்கு நாயக்கா்குளத்தைச்…
Read More...
Read More...
திருச்சியில் லாட்டரி சீட்டுகள் கஞ்சா விற்றதாக 5 வாலிபர்கள் கைது.
திருச்சியில் லாட்டரி சீட்டுகள் கஞ்சா விற்றதாக
5 வாலிபர்கள் கைது.
திருச்சி பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பாலக்கரை பகுதிகளில் சோதனை…
Read More...
Read More...
திருச்சி: மூதாட்டி கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நள்ளிரவில் பயங்கரம்;
நகைக்காக மூதாட்டி கழுத்தை அறுத்து கொடூரக் கொலை
போலீஸ். சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் நேரில். விசாரணை..
திருச்சி மாவட்டம்…
Read More...
Read More...