Browsing Category
கிரைம்
திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து. 2 பேர் கைது . 3 பேர் எஸ்கேப் .
திருச்சியில் பிறந்தநாள் விழாவில் டீ மாஸ்டருக்கு கத்தி குத்து.
2 பேர் கைது - 3 பேர் எஸ்கேப் .
திருச்சி முத்தரசநல்லூர் முருங்கைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். (வயது 24). சிந்தாமணி பஜார் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில்…
Read More...
Read More...
3 வயது குழந்தை, மனைவியின் கண் முன்னே கணவனை வெட்டி கொன்ற கள்ளக்காதலன் .
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் இவரது மகன் பாரத் (வயது 36).
இவர் கேட்டரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு…
Read More...
Read More...
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்குசட்ட விரோத கருக்கலைப்பு.3 பெண்கள் உட்பட ஆறு பேர் கைது .
கடலூர் புதுப்பாளையம் சக்கரபாணி தெருவில் செயல்பட்ட எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு நடைபெற்றது என்ற புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் ஆலோசனையின் கீழ் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
…
Read More...
Read More...
திருச்சி கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரியில் பாலியல் தொந்தரவால் மாணவி தூக்கிட்டு தற்கொலை. ஏகலைவன்…
திருச்சி ஐஜி யிடம் ஏகலைவன் இளைஞர் பேரவை சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுமைக்கும் கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது எங்கள் அமைப்பு. பார்ப்பனிய எதிர்ப்பு, வலுவில்லாத எளிய…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் லாட்டரி வியாபாரி கைது. பரிசு தொகை தரும் பண முதலைகள் சிக்காதது ஏன் ?
அரியமங்கலத்தில் லாட்டரி விற்றவர் பணத்துடன் கைது .
அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி அரியமங்கலம் சீனிவாச நகர் பொதுக்கழிப்பிடம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…
Read More...
Read More...
திருச்சியில் லாட்டரி,கஞ்சா,போதைப் பொருள்கள், விற்றவர்கள் சிக்கினர்.
திருச்சியில் போலீசார் அதிரடி வேட்டையில்
போதை மாத்திரைகள், விற்ற வாலிபர் அதிரடி கைது
கஞ்சா,போதைப் பொருள்கள், லாட்டரி விற்ற 6 பேர் சிக்கினர்.
திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி, போதை மாத்திரைகள்…
Read More...
Read More...
இளம் கள்ளக் காதலியை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை
பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வராஜ்…
Read More...
Read More...
திருச்சி காவேரி பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை…
திருச்சி காவிரி பாலத்தில் நேற்று திங்கள் கிழமை காலை நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் பஸ் சக்கரத்தில் சிக்கி ஜவுளிக்கடை உரிமையாளர் பரிதாப பலி .
நேற்று காலை நடந்த விபத்து சம்பவம் பற்றி விவரம் பின்வருமாறு:-…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஒப்பந்ததாரர் மணல் எஸ்.ஆரின் அட்டகாசம் தொடக்கம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நிகராக அனைத்து நவீன வசதியும் கொண்ட மிகப்பெரிய பேருந்து நிலையமாக 38 ஏக்கர் பரப்பளவில்…
Read More...
Read More...
பொது இடத்தில் அதிமுக பெண் எம்.பி.யிடம் செருப்படி வாங்கிய திருச்சி சிவா காமராஜர் பற்றி கருத்து கூற…
திருச்சி சிவாவை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் திருச்சி சிவா ஒரு முட்டாள். அவர் அதிமுக பெண் எம்பியிடம் செருப்படி வாங்கியவர் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி…
Read More...
Read More...