Browsing Category
கிரைம்
ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.
ஸ்ரீரங்கத்தில் பாலத்தில் அமர்ந்து மது அருந்திய சென்டரிங் தொழிலாளி சாவு.
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு செட்டி தோப்பு சேர்ந்தவர் வடிவேல் (வயது 40) சென்டரிங் வேலை செய்து வந்தார்.
நேற்று செட்டித்தோப்பு பாலம் மேல் அமர்ந்து மது…
Read More...
Read More...
கலெக்டரிடமே ரூ. 11 லட்சம் மோசடி செய்த 2 பலே வருவாய் ஆய்வாளர்கள் கைது.
கலெக்டரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கை ஆய்வு செய்த தணிக்கை குழுவினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மூன்று காசோலைகள் மூலம் 11 லட்சத்து 63 ஆயிரத்து 539 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டிருந்தைத் தணிக்கை குழுவினர் கண்டுபிடித்தனர்.…
Read More...
Read More...
திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு.
திருச்சி உறையூர் சாலைப் பிள்ளையார் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு .
உறையூரில் சாலை பிள்ளையார் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு.
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் சாலைப் பிள்ளையார்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த 2 பேர் கைது. கார், செல்போன் பறிமுதல்.
ஸ்ரீரங்கத்தில்
பெண்ணிடம் நூதன முறையில் நகை பறித்த ரெண்டு பேர் கைது .
கார்,செல்போன் பறிமுதல்.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி.
இவர் கடந்த மார்ச் 11ம் தேதி திருவானைக்காவல் மெயின் ரோடு பகுதியில்…
Read More...
Read More...
திருச்சி பாமக மத்திய மாவட்ட அமைப்பு தலைவரின் பேக்கரி மற்றும் பிரபல டீக்கடையில் பூட்டை உடைத்து…
திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை
மர்ம நபர்களுக்கு போலீசார் வலை .
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர்.கே. வினோத்.திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு…
Read More...
Read More...
வீடு கட்டுவதாக கூறிவிட்டு, டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா ? பொதுமக்கள் கேள்வி .
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாப்பேட்டை, கடைவீதியில், நுாலகம் அருகே செயல்பட்ட இரண்டு டாஸ்மாக் கடைகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனால் டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் சரியான வேலை இல்லாத மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை.
திருச்சி உறையூரில்
விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55 )கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.…
Read More...
Read More...
ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்ற சனீஸ்வரர் கோயில் பெண் செயல் அலுவலர் அதிரடி கைது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் செயல் அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இக்கோயிலில் செயல் அலுவலராக ஜோதி…
Read More...
Read More...
திருச்சி: பள்ளி மாணவர்களளுடன் ஹோமோ செக்ஸ்,போக்சோ வில் பாலியல் ஃபாதர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பள்ளி மாணவர்கள்…
Read More...
Read More...
திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே அனுமதியின்றி மது விற்ற நபர் கைது.
திருச்சியில்
அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது..
திருச்சி, ஓயாமரி மயானம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டை…
Read More...
Read More...