Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியா செல்ல முயன்ற, வந்த 2 பேர் கைது .

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை, இந்திரா நகரை சேர்ந்தவர் முகமது அன்சாரி (வயது 50) இவர் மலேசியா செல்ல திருச்சி விமான நிலையம்…
Read More...

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்த பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி கைது .

திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர், முதியவரிடம் பணம் பறித்த பொன்மலையைச் சேர்ந்த பிரபல ரவுடி கைது. முதியவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர் . திருச்சி, கொட்டப்பட்டு, ஜே.ஜே.…
Read More...

இணை ஆணையர் ஈஸ்வரன் கைது செய்வேன் என மிரட்டியும் பயப்படாமல் 57 வது வார்டு கவுன்சிலர் முத்து…

திருச்சியில் தங்கள் வார்டு கவுன்சிலரை ஆபாசமாக திட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இரண்டு பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலால் பரபரப்பு . திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட…
Read More...

8 வது படிக்கும் மாணவர்கள் 7 பேர் ஒரே பைக்கில் அபாய சாகச வீடியோ

ஒரே பைக்கில் 7 பேர் பயணம். ரீல்ஸ் மோகம் உள்ளிட்டவைகளுக்காகவும், லைக் மற்றும் ஃபாலோக்களுக்காக இளைஞர்கள், சிறுவர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடும் வீடியோக்களை தங்கள் இணைய பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு…
Read More...

திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள்.

திருச்சி கே.கே. நகரில் டாக்டர் வீட்டில் திருட முயற்சித்து ஏமாந்த திருடர்கள். திருச்சி கே.கே. நகர் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராதா ராணி, இவர் கடந்த மூன்று மாத காலமாக அமெரிக்காவில் தங்கி உள்ளார். இதையடுத்து இவரது வீடு…
Read More...

திருச்சி: வாசலில் படுத்து உறங்கிய வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

முசிறி அருகே தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி கொன்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம்,…
Read More...

ஸ்ரீரங்கம் சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை

திருச்சி ஸ்ரீரங்கம் சுடுகாடு அருகே வாலிபர் அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் கொண்டயம் பேட்டை சாலை, மயானம் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி,…
Read More...

ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் அமைத்து கொடுத்த திருச்சி 57 வது…
Read More...

திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் சீரியல் செட் பிரிக்கும்போது தவறி விழுந்த ஊழியா் பரிதாப…

திருச்சி திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் மின் பதாகையைப் பிரிக்கும்போது தவறி விழுந்த தனியாா் மின் ஊழியா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவெறும்பூா் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில்…
Read More...

திருச்சியில் மது அருந்த பணம் இல்லாத விரக்தியில் மரத்தில் காவலாளி தற்கொலை

திருச்சியில் மது அருந்த மனைவி பணம் தராத விரக்தியில் மரத்தில் காவலாளி தூக்கு மாட்டி தற்கொலை திருச்சி, மிளகுபாறை, ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 40). இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை…
Read More...