Browsing Category
கிரைம்
திருச்சி பொன்மலையில்ரூ.42 லட்சத்தை திருப்பி கேட்ட உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய ரயில்வே டிக்கெட்…
திருச்சி பொன்மலையில் ரூ.42 லட்சத்தை திருப்பி கேட்ட தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியரை தாக்கிய ரயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது வழக்கு.
சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர்
சின்னமுக்கனூர்கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 48)…
Read More...
Read More...
திருச்சி உறையூர் 10வது வார்டில் சாக்கடை கலந்த குடிநீரால் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி . கண்டுகொள்ளாத…
திருச்சி உறையூர் பகுதி 10வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்த குடும்பத்தாருக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் நேரில் ஆறுதல்.
இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அரசு…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் செயின் பறித்த பெண் கைது
திருச்சி காந்தி மார்க்கெட்டில் முதாட்டியிடம் இரண்டு பவுன் நகை திருடிய
பெண் கைது
திருச்சி மாவட்டம் லால்குடி மாரியம்மன் கோவில் சேத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் (வயது 70) இவர் நேற்று திருச்சி மரக்கடை பழைய…
Read More...
Read More...
பொன்மலையில் தாய் திட்டியதால் குடிகார மகன் தூக்கு மாட்டி தற்கொலை
பொன்மலையில் தாய் திட்டியதால் குடிகார மகன் தூக்கு மாட்டி தற்கொலை
பொன்மலை போலீசார் விசாரணை
திருச்சி மேலகல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை…
Read More...
Read More...
வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து தப்ப முயன்ற வாலிபரை அடித்துக் கொன்ற…
ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த மாஜி கண்டக்டரை பிளேடால் கழுத்தை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து தப்பி ஓட முயன்ற மேற்கு வங்க வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு…
Read More...
Read More...
பள்ளி மாணவனுக்கு குளிர் பானத்தில் மது கொடுத்து பாலியல் தொல்லை அளித்த நபர் மீது போக்சோ வழக்கு
விருதுநகர் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடிக்கச் செய்து நிர்வாணமாக்கிய நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சிவகாசி மேற்கு பகுதி ரிசர்வ்லைன் இந்திரா நகரை சேர்ந்தவர் சாம் டேவிட்( வயது 25). இவர்…
Read More...
Read More...
திருச்சி கே.கே.நகரில் மதுவுக்கு அடிமையான தொழிலாளி திடீர் தற்கொலை
திருச்சி கே.கே.நகரில்
மதுவுக்கு அடிமையான தொழிலாளி திடீர் தற்கொலை
உடலை கைப்பற்றி கேகே நகர் போலீசார் விசாரணை.
திருச்சி கே.கே.நகர் மாரியம்மன் கோவில் தெரு, பழனி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30)…
Read More...
Read More...
திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் மாயம்.
திருச்சி வெவ்வேறு சம்பவங்களில் கல்லூரி மாணவி உள்பட 3
பெண்கள் மாயம்.
போலீசார் விசாரணை.
திருச்சி லால்குடி புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர்.இவரது மனைவி ரேவதி (வயது 33 ) இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு…
Read More...
Read More...
திருச்சியில் மகனே தந்தையை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் .
திருச்சி திருவானைக்காவலில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது.
திருவானைக்காவலில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
நேற்று நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம்…
Read More...
Read More...
ஓடும் பஸ்ஸில் பாட்டியின் 3 பவுன் செயினை பறித்து சென்ற 2 டிப்டாப் பெண்களை மடக்கிப்பிடித்த ஆட்டோ…
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 70). இவர் நேற்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசுப் பேருந்தில் மணப்பாறைக்கு திரும்பிய போது, பேருந்தில்…
Read More...
Read More...