Browsing Category
கரூர்
லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு அளித்த வழக்கறிஞர்கள் .
லால்குடி நீதிமன்றத்திற்கு இடம் கேட்டு வழக்கறிஞர்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு.
திருச்சி வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை காவலரின் தந்தை வீட்டில் பல டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக் கட்டைகள், லாரியை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நேற்று திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா்…
Read More...
கரூா்… Read More...
பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், உறவினா்…
குளித்தலை அருகே கல்குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு பயப்படாமல் ? அடி வாங்கிய நிருபர்கள் மீதே வழக்குப்பதிவு…
குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது…
Read More...
Read More...
ரயிலில் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார் .
இன்று 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை காலை எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் T. No 16188 வண்டியில் பயணம் செய்து வந்த கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67, ) என்பவர்…
Read More...
Read More...
திருச்சி திமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
கரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய், தாத்தாவுடன் 2021-ல் திருச்சி புத்தூர் பகுதியில் தங்கியுள்ளார்.
அப்போது, அவருக்கு பலர் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.
அந்த சிறுமியின் தாய், தாத்தா, தாத்தாவின் தம்பியான திமுக…
Read More...
Read More...
கோட்டை பகுதியில் லாட்டரி நம்பர் எழுதிய நபரை அதிரடியாக கைது செய்த போலீசார் .
திருச்சி கோட்டை பகுதியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதியவர் செல்போனுடன் கைது.
கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 ம் நம்பர் லாட்டரி நம்பர்கள் செல்போன் மூலம் வாங்கி…
Read More...
Read More...
2011 ல் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளருக்கு 3 ஆண்டு சிறை .
லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கரூா் நீதிமன்றம் நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி, புத்தூா் விஎன்பி தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜு.…
Read More...
Read More...
ஆளும் கட்சிக்கு எதிராக செயல்பட்டு வலுவாக கல்லா கட்டி வரும் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலரை…
முசிறி நடராஜா திடலில் தற்போது நடந்து வரும் தனியார் பொருட்காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் , செய்தி மக்கள் தொடர்பு உதவி இயக்குனர் ஆகியோருக்கு பெரும் தொகை தந்தால் தான் அனுமதி கிடைக்கும் என கூறி கலெக்டர்…
Read More...
Read More...
மருமகன் தன் மகளின்.சடலத்தைப் பார்க்கக்கூட வரவில்லை , ஆனால் இன்று ரூ.20 லட்சத்தை வாங்கிச் சென்றது…
செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில்…
Read More...
Read More...