Browsing Category
இந்தியா
நேர்மையுடன் கூடிய கடின உழைப்பே எனது வெற்றிக்கு காரணம் தங்க மகன் நிரஜ் சோப்ரா.திருச்சி என்.ஐ.டி…
நேர்மையுடனும் ஈடுபாட்டுடனும் கூடிய கடின உழைப்பே எனது வெற்றியின்
மந்திரம் - நீரஜ் சோப்ரா, டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஈட்டி எறிதலில்
தங்கம் வென்றவர்.
நீரஜ் சோப்ரா - டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஈட்டி
எறிதலில் தங்கம் வென்றவர், தேசிய தொழில்நுட்பக்…
Read More...
நீரஜ் சோப்ரா - டோக்கியோ 2020 ஒலிம்பிக் ஈட்டி
எறிதலில் தங்கம் வென்றவர், தேசிய தொழில்நுட்பக்… Read More...
விவசாயிகளின் போராட்டத்தை மத பிரச்சனையாக மாற்ற முயற்சி.விவசாய சங்கத் தலைவர் தகவல்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 10 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் போராட்டம் நடத்தி வரும் இடமான அரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் கை, கால்…
Read More...
Read More...
மகேந்திர சிங்தோனி எந்தவித சம்பளமும் வாங்கவில்லை. பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு.
டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி…
Read More...
Read More...
உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி. இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உம்ரான் மாலிக், ஆவேஷ் கான்…
மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான அவேஷ் கான். இவர் ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் 24 விக்கெட் வீழ்த்தியுள்ள இவர் டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக…
Read More...
Read More...
உத்தரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரியங்கா காந்தி.
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர்… Read More...
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் தொடக்கம்.100க்கும் மேற்பட்ட…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3- வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளை வாகனம் ஏற்றி கொன்ற மத்திய மந்திரி மகன் உள்ளிட்டவர்கள் மீது மரண தண்டனை அளிக்க கோரியும். காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை… Read More...
14 ஐபிஎல் கிரிக்கெட் தொடர்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், புள்ளி பட்டியலில் டாப்-4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு…
Read More...
Read More...
Ramvilas Baswan’s Memorial Day on behalf of the Lok Janashakthi Party.
Fighter of Social justice and, Mandal commission Hero Sri. Ramvilas Paswan Memorial Day was observed across the country yesterday.
The Mandal Commission Report, implemented in 1990 under former Prime Minister VP Singh, created a great…
Read More...
The Mandal Commission Report, implemented in 1990 under former Prime Minister VP Singh, created a great… Read More...
லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் இராம்விலாஸ் பஸ்வானின் நினைவு தினம் நாடங்கும் அனுசரிப்பு.
இராம்விலாஸ் பஸ்வானின் நினைவுதினம் நாடெங்கும் அனுசரிப்பு.
சமூக நீதிப் போராளி, மண்டல் நாயகன் ராம்விலாஸ் பஸ்வானின் நினைவுதினம் நேற்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில்
1990 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல்…
Read More...
சமூக நீதிப் போராளி, மண்டல் நாயகன் ராம்விலாஸ் பஸ்வானின் நினைவுதினம் நேற்று நாடெங்கும் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில்
1990 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட மண்டல்… Read More...
கவுதம் அதானி துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்.என்.ஐ.ஏ விசாரணை.
குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்திற்கு சமீபத்தில் சுண்ணாம்புக்கல் என்ற பெயரில்
ஆப்கானிஸ்தானில் இருந்து சரக்குகள் வந்தன.
அவற்றை சோதனை செய்ததில், அவற்றில் 2,988 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் இருந்துள்ளது.
இவற்றின் மதிப்பு ரூ.21 ஆயிரம்…
Read More...
Read More...