Browsing Category
இந்தியா
காருகுடி அரசு உயர்நிலை பள்ளி சார்பாக தேசிய விவசாயிகள் தின கொண்டாட்டம்.
"உழவுக்கு வந்தனை செய்வோம்" என்ற முழக்கத்துடன் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பில் தேசிய விவசாயிகள் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள்…
Read More...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்தநாளை நாம் தேசிய விவசாயிகள்… Read More...
தமிழகத்தில் 33 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு.
உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது.
அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன.
ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில்…
Read More...
Read More...
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர். தமிழக அணி அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன.
இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு…
Read More...
நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன.
இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு… Read More...
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு ஆணைய உறுப்பினராக பி.வி.சிந்து நியமனம்.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு 2021-2025 ஆண்டிற்கான தடகள ஆணைய உறுப்பினர்களை இன்று அறிவித்துள்ளது.
6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார்.
அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா),…
Read More...
6 பேர் கொண்ட இந்த குழுவில் இந்தியாவின் நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இடம்பெற்றுள்ளார்.
அவருடன் சேர்ந்து ஐரிஸ் வாங் (அமெரிக்கா),… Read More...
இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடர். ரசிகர்கள் இன்று நடைபெற உள்ளது
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி கடந்த 17ந்தேதி துவங்குவதாக இருந்தது. இந்த தொடரில்…
Read More...
Read More...
மீண்டும் ஊரடங்கு வரும் சூழல்.கிறிஸ்மஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.
கொரோனா வைரஸின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் இந்தியா முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 54 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மும்பையில் மட்டும் 22 தொற்று…
Read More...
Read More...
19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் அறிவிப்பு.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது.
இதில் 4 முறை சாம்பியனான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட்…
Read More...
Read More...
பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தகூடாது என்னும் அய்யாகண்ணுக்கு வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கடும்…
பெண்களுக்கான திருமண வயது 21 என்ற புதிய சட்டம் கொண்டு வருவதை ரத்து செய்ய வேண்டும் என்று கொடுக்கப்படும் கோரிக்கைக்கு வழக்கறிஞர் மகேஷ்வரி வையாபுரி கண்டனம்.
பாரதி கண்ட புதுமைப்பெண்கள் சமுதாயத்தில் சாதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் பெற்றோருக்கு…
Read More...
Read More...
7ஆண்டு ஆட்சியில் 7 பைசா ஊழல் செய்தார் மோடி என யாரும் குற்றம்சாட்ட முடியாது.அமைச்சர் பரபரப்பு பேச்சு.
உத்தரகாண்டில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-
காங்கிரஸ் 2ஜி, 3ஜி என பல ஊழல்களை செய்தது.
பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சியில் '7 பைசா கூட ஊழல்' என்றுக்கூட காங்கிரஸ்காரர்களால்…
Read More...
Read More...
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் படுகொலைக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.
எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
கேரளாவின்…
Read More...
Read More...