Browsing Category
இந்தியா
திருச்சி பொன்மலை பணிமனைக்கு வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக்கு பூஜை போட்டு வரவேற்ற…
திருச்சி பொன்மலை பணிமனைக்கு பழுதுபார்க்கும் பணிக்காக இன்று திங்கள் கிழமை O1.12.25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் 16 கார் ரேக் வந்தது உள்ளது.
இந்த ரேக்கில் 16 பெட்டிகள் உள்ளன.SS-2 (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More...
புதியதாக பொறுப்பேற்ற தலைமை நீதிபதிக்கு திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வாழ்த்து .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி..வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நேற்று 24/11/2025 திங்கட்கிழமை அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி மாண்புமிகு…
Read More...
Read More...
திருச்சியில் மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி இன்று நடைபெற்றது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற 14,16 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான அஸ்மிதா தடகள போட்டி வெற்றி பெற்றவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந்திய தடகள சம்மேளனம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
Read More...
Read More...
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்று அந்தியோதயா ரயிலில் திருச்சி திரும்பிய மாணவர்களின்…
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தேசிய அளவிலான சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு இடையில் கராத்தே போட்டியானது மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நவம்பர் 14- முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு…
Read More...
Read More...
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில்…
பாஜக திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சிறுபான்மை அணி புதிய நிர்வாகிகள் அறிவிப்பதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி நீதிமன்றம் அருகில்…
Read More...
Read More...
22-ந் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வீரமங்கை தடகளப் போட்டிகளில் பங்கேற்க தொடர்பு கொள்ள…
22-ந் தேதி நடக்கிறது -
-அகில இந்திய தடகளச் சங்கம்,
மத்திய விளையாட்டு சம்மேளனம் சார்பில்
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள்.
அகில இந்திய தடகள சங்கமும், மத்திய விளையாட்டு சம்மேளனமும்…
Read More...
Read More...
எப்போதெல்லாம் எந்தெந்த பொருட்களுக்கு எல்லாம் டிமார்ட்டில் அதிக தள்ளுபடி கிடைக்கும் என்பதை தெரிந்து…
மளிகை கடைகளின் வியாபாரத்தை அழித்து இன்று பல குடும்பங்களின் மாதாந்திர ஷாப்பிங் தலமாக மாறியுள்ளது டிமார்ட் .
இந்த டிமார்ட் கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்தாலும், சரியான முறையில் ஷாப்பிங் செய்வதன் மூலம் மேலும் பணத்தைச்…
Read More...
Read More...
திருச்சியில் இருந்து டெல்லிக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மோட்டர் சைக்கிள் பயணத்தை…
மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தில்லியில் நடைபெறும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த 5ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் திருச்சியிலிருந்து 5 பேரின் மோட்டாா் சைக்கிள் பயணம் நேற்று சனிக்கிழமை தொடங்கியது.…
Read More...
Read More...
ரூ.100 கோடி காணிக்கை திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக இருந்த அன்று விஜிலென்ஸ் அதிகாரி…
திருப்பதியில் ரூ.100 கோடி காணிக்கை திருட்டில் புகார் அளித்த விஜிலென்ஸ் அதிகாரி தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்…
Read More...
Read More...
திருச்சியில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் கூட்டாக பேட்டி. தமிழகம் வரும் மோடிக்கு…
தமிழகம் வரும் பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி :
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம்
திருச்சியில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள்
கூட்டாக பேட்டி.
தேசிய தென்னிந்திய…
Read More...
Read More...