Browsing Category
இந்தியா
திருச்சியிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானத்தில் கோளாறு.164 பயணிகள் உயிர் தப்பினர்
திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு.
164 பயணிகள் தவிப்பு.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஓமன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, திருவனந்தபுரம்,…
Read More...
Read More...
கொலை கொள்ளை என 200 வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரி உயிரிழப்பு .
உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது.
ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின்…
Read More...
Read More...
சாம்பியன்ஸ் டிராபி: இன்றைய அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நடுவர் நியமனம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துபாயில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான நடுவர்களை தற்போது ஐசிசி அறிவித்திருக்கிறார்கள். அதில் களத்தில் ரிச்சர்ட் லில்லிங் ஒர்த் மற்றும்…
Read More...
Read More...
புலியுடன் போராடி தனது விவசாயி எஜமானை காப்பாற்றி உயிரிழந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் .
வளர்ப்பு பிராணிகளில் நன்றியுள்ளது நாய் என்பார்கள். இதற்கு சிறுவயதில் இருந்து நாம் எத்தனையோ உதாரணங்களை கேள்விப்பட்டு வந்து இருக்கிறோம்.
ஆனால் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் எஜமான் ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்ட்…
Read More...
Read More...
கர்நாடகவில் உள்ள மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர்…
திருச்சி: கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலைக்கு, திருச்சியில் இருந்து, 45 அடி நீளம் கொண்ட மெகா சைஸ் வெட்டிவேர் மாலை அனுப்பி வைக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஏஜிபுராவில் கோதண்டராமசாமி பெருமாள் கோவில் உள்ளது. இந்த… Read More...
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் .
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 5 கிலோ ‘ஹைட்ரோ’ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது.
இந்த விமானத்தில் விலை… Read More...
வாகனங்களில் இனி இவற்றை செய்தால் மெக்கானிக்குகள், கார் டெக்கரேட்டர்ஸ் , ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள்…
இந்தியாவில் வாகனங்களை பலர் சட்ட விரோதமான முறைகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான முறையில் ஒலி எழுப்பும் சைலென்சர்களை இரு சக்கர வாகனங்களில் பொருத்தி கொள்வது, தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி… Read More...
இவவச கூகுள் பே சேவை நிறுத்தம்.பணப்பரிமாற்ற சேவையில் என்னென்ன மாறும்….
இந்தியாவில் இலவச யுபிஐ பேமெண்ட் (Free UPI Payment) சகாப்தமானது நிச்சயமாக முடிவுக்கு வரும் என்று தெரியும் ஆனால் அது இவ்வளவு வேகமாக வரக்கூடாது.
அப்படி ஒரு வேலையைத்தான் - இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் பே (Google… Read More...
தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் துணைப் பொது செயலாளர்…
திருச்சி: தனியார் மயமாக்கலை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
ரயில்வே தனியார் மையத்தை உடனடியாக நிறுத்திட வேண்டும், அவுட்சோர்சிங் ஆட்குறைப்பு முயற்சிகளை… Read More...
திருச்சியில் 403 கோடி ரூபாய் செலவில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா.டைடல் பார்க்கில் அமைய உள்ள…
திருச்சியில் ரூ.403 கோடி செலவில் கட்டப்பட உள்ள டைடல் பார்க் . இன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார் .
தமிழக அரசு மாநிலத்தை தொழில் செய்ய உகந்த மாநிலமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சாலை… Read More...