Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் கோயில் உள்ளே 300-க்கும் மேற்பட்ட திருமால் அடியார்கள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு .

திருமால் அடியார்கள் குழாம் சார்பில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கொடிமரம் முன்பு 3000 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலையை நகற்றி வைத்துள்ளனர். அதனை பழைய நிலைக்கு நகர்த்த கோரியும், மூலவர் ரெங்கநாதர் சிலை பாதத்தை சீரமைக்க…
Read More...

திருச்சி ஸ்டேட் பாங்க் தலைமையகம் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் .

பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுத்துள்ளன, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விபரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது…
Read More...

சுப்ரமணியபுரத்தில் நேற்று பொது சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி…

திருச்சி மாநகராட்சி முன்பு தள்ளுவண்டி வியாபாரிகள் ஒப்பாரி போராட்டம். திருச்சி மாநகர் டி.வி.எஸ். டோல்கேட், சுப்ரமணியபுரம் பகுதிகளில் பல ஆண்டு காலம் சாலையோரத்தில் பூ பழம், காய்கறி உள்ளிட பொருட்களை தள்ளுவண்டிகளில் வைத்து…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு வருவாய் துறையினர் கலெக்டர் வளாகத்தில் விடிய…

திருச்சியில் பதவி உயா்வு வழங்குவதில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய காத்திருப்புப்…
Read More...

சாதிக் பாஷாவின் போதை பொருள் தொழிலுக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் உடந்தை. திருச்சியில் நடைபெற்ற…

போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்…
Read More...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிசியோதெரபிபிஸ்ட் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி ஜங்ஷனில் பிசியோதெரபிஸ்ட் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் . பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வி தகுதி நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும். சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில்…
Read More...

வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும். இரண்டாம் கட்ட காத்திருப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கைகளை…
Read More...

திருச்சி ரெயில்வே பணிமனையில் எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஒரு…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட…
Read More...

சாமானிய மக்கள் நலக் கட்சியினர் பொன்மலை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் .

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் (42, 45,46 வார்டுகளில்) நடக்கின்ற வார சந்தைகளை ஏலம் விடாமல் மாநகராட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் கொடுத்தும். சந்தைகள்…
Read More...