Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தவெக

தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்…சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த்

தமிழகத்தின் துணை முதல்வர் புஸ்ஸி ஆனந்த் வாழ்க கோஷம்...சிரித்துக் கொண்டே ஏற்றுக்கொண்ட ஆனந்த் திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க மாநாடு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்றிரவு நடைபெற்றது . இதில்,…
Read More...

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் பால் நிறுத்தப் போராட்டம் . திருச்சியில் பால்…

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் நிறுவனம் முன்பாக பால் உற்பத்தியாளர்கள் நேற்று வியாழக்கிழமை மாலையில் முற்றுகை போராட்டத்தில்…
Read More...

நிரந்தர முதல்வராக விஜய் தொடர்ந்திட திருச்சி பச்சைநாச்சி அம்மன் கோவில் ஆர்கே ராஜா ஏற்பாட்டில் சிறப்பு…

தமிழக நிரந்தர முதல்வராக விஜய் தொடர்ந்திட திருச்சி பச்சைநாச்சி அம்மன் கோவில் ஆர்கே ராஜா ஏற்பாட்டில் சிறப்பு வழிபாடு. தேர்தல் பிரச்சாரத்தின் போது பச்சைநாச்சி அம்மன் திருக்கோவிலில் வழிபாடு நடத்தினார் தமிழக முதல்வர் விஜய் . ஆடி கடைசி…
Read More...

டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தவெகவை சேர்ந்த பெண் அலப்பறை..…

டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு .. திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது…
Read More...

முதல் நாளில் வந்து விட்டது எனக் கூறிய நிதி அமைச்சர் அடுத்தநாள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை தொடர்பான விவாதத்தின் போது, அரசு கருவூலத்திற்கு ரூ.15,000 கோடி வந்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருந்தார். கடந்த சுமார் 65–75 நாட்களில் துறை சார்ந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்…
Read More...

பழநி நிலப்பதிவிற்காக மட்டுமே பொறுப்பு அதிகாரியாக ஜஸ்டின் மணிகண்டனை நியமித்த மாவட்ட பதிவாளர் மற்றும்…

பழநி நிலமோசடி வழக்கில் ரகசிய தெரிந்த முக்கிய நபர் சிறையில் மர்ம மரணமடைந்து உள்ளார். பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஐசியூவில் உள்ளார்.இந்த வழக்கில் மர்ம நீடிக்கிறது. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என்று சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய…
Read More...

மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை

மாநகராட்சி பொறியாளர்கள் பதவி உயர்வு: 116 பேரின் பணி நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது .. தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 57-ன் கீழ் மாநகராட்சி பொறியாளர்கள் 116 பேருக்கு வழங்கப்பட்ட பதவி…
Read More...

பத்திரிக்கையாளர்கள் இனி கோவிலுக்குள் , போட்டோ. வீடியோ எடுக்கக் கூடாது. அமைச்சர் ரமேஷ் கண்டிஷன்

கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்திற்குள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை ஊடகத்தினர் தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார் .. குறிப்பாக கருவறை உள்ளிட்ட…
Read More...

அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸின் கணவர் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸின் கணவர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை . கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ…
Read More...

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு.

3 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் நுழைவு வாயில் நாளை திறப்பு. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு ஆகிய அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால்…
Read More...