Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அஇஅதிமுக

நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த ஒத்தக்கடை செந்தில்…

நாளை புதிய இயக்கம் தொடங்கும் சசிகலா.திருச்சியில் முதல் மாநில மாநாடு நடத்த சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவரும் மாநகராட்சி முன்னாள் மக்கள் நல கண்காணிப்பு குழஉறுப்பினரும்,பீம நகர் மாரியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலரும்,அதிமுக முன்னாள் ஜங்ஷன்…
Read More...

இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் திருச்சி கலெக்டர். 14ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் என…

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்.திருச்சி மாவட்டத்தில் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளர்கள் . 14 ஆயிரத்து 366 வாக்காளர்கள் நீக்கம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். தமிழகத்தில் இந்திய தேர்தல்…
Read More...

காஜாபேட்டை பகுதி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன்…

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை…
Read More...

கருமண்டபம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள்…

திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கருமண்டபம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன்…
Read More...

திருச்சி: ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் அதிமுக…

.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டின் பேரில் சங்கியாண்டபுரம் தனியார் மண்டபத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி…
Read More...

திமுக ஆட்சியில் விலையற்றம் குறித்து இல்லம்தோறும் சென்று அதிமுக பகுதி செயலாளர் சுரேந்தர் ஏற்பாட்டில்…

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 55வது வார்டுக்கு உட்பட்ட பொன்நகர் பகுதியில் கருமண்டபம் பகுதி செயலாளர்…
Read More...

வன்னியர்கள் ஓட்டு தேவையில்லை. திருச்சி மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி . அதிமுகவினர் அதிர்ச்சி.

திருச்சி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தனது சமுதாயத்திற்கு சாதகமாகவும் மாற்று சமுதாய அதிமுக நிர்வாகிகளை அலட்சியப்படுத்துவதாகவும் தகவல் வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ஸ்ரீரங்கம் தொகுதியில்…
Read More...

ஆர்.மனோகரனுக்கு ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கி ஒரு தொகுதியை வீணாக இழப்பாரா? எடப்பாடி…

திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியான ஸ்ரீரங்கம், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றது. அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில், ஏறத்தாழ 3…
Read More...

வரும் தேர்தலில் அதிமுக வெற்றி உறுதி.திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திருச்சி மாவட்ட செயலாளர்…

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நல்லாசியுடன் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்ற கழக…
Read More...

உங்கள் அப்பாவால் இந்த நிலைக்கு வந்த நீங்கள் அவரையே மறந்தவர்.பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்கள்…

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை நேற்று (13-02-26) நடத்தினார். அதில் அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக அவர்…
Read More...