Browsing Category
விளையாட்டு
திருச்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
திருச்சியில் உடல் ஊனமுற்றோருக்கான தமிழ்நாடு மாநில செஸ் சாம்பியன்ஷிப் 2022 போட்டி .
இன்று காலை பொன்மலைப்பட்டி
செயின்ட் மேரீஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் துணை தலைவர் ஏ. கலைச்செல்வன் தலைமையில் ,
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்… Read More...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்:சென்னை மும்பை இன்று மோதல்.
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டுவது என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்ததே எனலாம். சென்னை அணி எஞ்சிய… Read More...
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக மாணவர்களுக்கு திருச்சியில்…
தேசிய அளவிலான எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டியில் தமிழக மாணவர்கள் தங்கபதக்கம் வென்றனர்.
தேசிய அளவிலான எட்டாவது
எரோஸ்கேட்டோ பால் விளையாட்டுப் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் ,
கல்யாண் பகுதியில் மே மாதம்,6தேதி முதல் 8தேதி வரை… Read More...
சென்னை சூப்பர் கிங்ஸ் அ கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற தோனி தனது வெற்றி பயணத்தை தொடங்கினார்.
10 அணிகள் இடையிலான 15-
வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் இன்று மோதின.
போட்டிக்கான டாஸ் வென்ற…
Read More...
வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 46-வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் -சென்னை அணிகள் இன்று மோதின.
போட்டிக்கான டாஸ் வென்ற… Read More...
இன்று மீண்டும் கேப்டன் தோனி தலைமையில் களமிறங்கும் சிஎஸ்கே.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணியால் ‘பிளே-ஆப்’… Read More...
தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா.
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் , மாற்றம் அமைப்பு சார்பில் தடகள விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா.
மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில்… Read More...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு உலக சாதனை பயணமாக திருச்சி வந்த எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு…
மக
ளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 'மகளிர் மேம்பாடு' என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.…
Read More...
ளிர் தினத்தை முன்னிட்டு 36 எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் 'மகளிர் மேம்பாடு' என்ற கருத்தை வலியுறுத்தி டெல்லியில் இருந்து புறப்பட்டு பேரணியாக சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி சென்றனர்.… Read More...
திருச்சியில் இந்தியா மற்றும் தமிழக சிலம்ப கோர்வை சார்பில் 3 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளின் உலக…
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளைச் சேர்ந்த சிலம்ப வீரர் வீராங்கனைகளின் புதிய உலக சாதனை : இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை பிரம்மாண்ட ஏற்பாடு.
இந்திய சிலம்ப கோர்வை மற்றும் தமிழ்நாடு சிலம்பம் கோர்வை… Read More...
திருச்சி தடகள வீராங்கனை தனலட்சுமி பெடரேஷன் கோப்பையில் தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்,…
2022 ஆண்டுக்கான பெடரேஷன் கோப்பை தடகள விளையாட்டுப் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சிக்காக தனலட்சுமியும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே கேரளத்துக்குச் சென்று
அங்கு தீவிர பயிற்சிகளில்…
Read More...
Read More...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம்.
இன்று நடைபெற்ற இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகான… Read More...