Browsing Category
மருத்துவம்
கொரோனா தடுப்பு உதவி . 2000 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இந்திய கிரிகெட் வாரியம் வழங்கியது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. அதன் படி கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிப்பில்… Read More...
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி தான் பாதுகாப்பு. திருச்சி டீன் வனிதா பேட்டி
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது என அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா கூறியதாவது:-
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதிலும்,… Read More...
கொரோனாவை ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய கருவி. இந்திய பேராசிரியர் குழு கண்டுபிடிப்பு.
சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள், இந்தியப் பேராசிரியர் அடங்கிய குழு
மூச்சுக் காற்று மூலம் ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டறியும் புதிய கருவியை கண்டறிந்து உள்ளது.
இந்த கருவிக்கு… Read More...
இந்தியாவில் ஸ்புட்னிக் – வி தடுப்பூசி உற்பத்தி இன்று தொடங்கியது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசி மருந்துகள் மூலம் முழுவீச்சில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இதேபோல் மூன்றாவது மருந்தாக ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டு பயன்பாட்டிற்கு… Read More...
கோவிட்19 பாசிட்டிவ் பாதித்த ஆண்களுக்கு ஆன்மைதன்மை குறைவு. ஆண்ட்ராலஜி மருத்துவர் தகவல் .
கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது.
சரியான நேரத்தில் சிகிச்சை பெறாதவர்களின் உயிரையும் பறித்துவிடுகிறது கொரோனா.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தாலும் கூட மூளை, கண், இதயம், கல்லீரல்,… Read More...
மருத்துவரே ஆக்ஸிஜனை அகற்றியதால் நோயாளி மரணம். எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
கடலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“மூச்சுத்திணறல் ஏற்பட்டு… Read More...
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு ? சுகாதார அலுவலர்களுடன் முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. ஆஸ்பத்திரிகள் கொரோனா தொற்று நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. கொரோனா தொற்றால் உயிர் இழப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில்,…
Read More...
Read More...
கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது தமிழக அரசு
கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில்,
தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை… Read More...
தமிழகத்தில் 4 நாட்களாக குறைந்து வந்த கொரோனா இன்று புதிய உச்சத்தை தொட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை தொட்டு 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 35,579… Read More...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து… Read More...