Browsing Category
தமிழ்நாடு
பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.
பிரதிபா கொலைக்கு நீதிவேண்டி திருச்சியில் யாதவ சங்கங்கள் போராட்டம்.
தூத்துக்குடி +2 மாணவி பிரதிபாவின் படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமும் அவரது உருவப் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் திருச்சி மாவட்ட அனைத்து…
Read More...
Read More...
காவல் துறை பெண் போலீசாரிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.
கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியில் தமிழ்நாடு 4-வது பட்டாலியன் படைப் பிரிவு இயங்கி வருகிறது. இதில் கமாண்டாக காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் அங்கு பணியாற்றி வந்த பெண் போலீஸார் மற்றும் பெண்…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக…
திருச்சி திருவறும்பூர் தொகுதியில் முடிவுற்ற பள்ளி கட்டிடங்களை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் மகேஷ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன…
Read More...
Read More...
சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்… Read More...
40 நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் உழைக்க வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்…
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் : எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் திமுகவை வீழ்த்த முடியாது.
திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என். நேரு பேச்சு
கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி…
Read More...
திருச்சி ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே என். நேரு பேச்சு
கேஸ் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி… Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருசக்கர வாகனம் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து…
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 59). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து… Read More...
டிரம்ப்பை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இல்லாதவர் மோடி.திருச்சி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்…
தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பொன்மலை ரயில்வே பணி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பள்ளி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு… Read More...
மகனை கழுத்தை அறுத்துக் கொன்று பிணத்துடன் படுத்து தூங்கிய தந்தை.
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சூரிய பிரகாஷ் (வயது 24) போதைக்கு அடிமையான இவர், தாய்-தந்தை மற்றும் சகோதரியிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து, குடும்பத்தினரின் நிம்மதியை கெடுத்து… Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு ரூ.96.91 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி…
Read More...
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி… Read More...
சேற்றில் சிக்கிய பசு மாட்டினை மீட்ட திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர்.
திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத் துறையினா் நேற்று சனிக்கிழமை மீட்டனா்.
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று…
Read More...
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று… Read More...