Browsing Category
தமிழ்நாடு
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் மகேஷ்…
கோடை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும்.
கட்சி ஆரம்பித்து விட்டார்கள் என்பதற்காக விஜய் கட்சியினர் பேசுகிறார்கள்:
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்…
Read More...
Read More...
காத்திருந்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்கப்படும். குடுமியான்மலை ரவிச்சந்திரன் அறிக்கை
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனரும் முதன்மை செயலாக்க திட்ட இயக்குனருமான ஏ.சி.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பதாவது
சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை பல்வேறு…
Read More...
Read More...
திருச்சியில் பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து உல்லாசமாக இருக்க வற்புறுத்திய பெல் உழியர்…
திருச்சி அருகே பெல் ஊழியரின் மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மற்றொரு பெல் ஊழியரை போலீஸாா் கைது செய்து உள்ளனர்
திருவெறும்பூா் அருகே ஜெய் நகரை சோ்ந்த, பெல் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வரும் ஒருவரின் 36 வயது மனைவி…
Read More...
Read More...
திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் 18 பேர் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு
திருச்சி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா்கள் 18 போ் ஆய்வாளா்களாக பணி உயா்வு பெற்றுள்ளனா்.
தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா்கள் 245 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பணி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்…
Read More...
Read More...
29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில்,
மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்....
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
…
Read More...
Read More...
திருச்சியில் கள்ள நோட்டு அடித்தவர் கைது . பிரிண்டர்,பேப்பர் இங்க் கள்ள நோட்டுகள் உள்ளிட்டவை பறிமுதல்…
திருச்சி மாவட்டம் மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான் நல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பி.அனி பவுல் ராஜ் (வயது 50)..
மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவர், கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்ததாகக் கூறப்படுகிறது.…
Read More...
Read More...
எடப்பாடியை மீண்டும் முதல்வராக்க அல்லும் பகலும் அயராமல் உழைக்க வேண்டும் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட…
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க அயராது பாடுபட வேண்டும்
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…
Read More...
Read More...
பெண் சப்- இன்ஸ்பெக்டரையே மிரட்டி 10 பவுன் நகைகளை பறித்து சென்ற பலே திருடர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமையா பானு.
இவர் தனது கணவருடன் மணப்பட்டியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் படுக்கை அறையில் தம்பதி தூங்கி…
Read More...
Read More...
2026 தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார்…
ஆஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் பூத் பாக நிர்வாகிகள் நியமனம், மற்றும் 2026…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட் கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை…
சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும், அமைச்சருக்கும் காங்கிரஸ் சார்பில் நன்றி :
திருச்சி காந்தி மார்க்கெட் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்
திருச்சி…
Read More...
Read More...