Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

கொலை வழக்கில் 7 வருடத்துக்கு பின் 4 பேரை கைது செய்துள்ள காவல்துறை .

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . …
Read More...

தனது மகளை மிகவும் ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசிவரும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி…

கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு…
Read More...

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் கஜேந்திர மோட்சம் .

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவேரி ஆற்றில் நேற்று மாலை கஜேந்திர மோட்சம் விழா நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் வழிநடை உபயமாக அம்மா மண்டம் சென்றார். முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள…
Read More...

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்த 2…

மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் நேற்று லட்சக்கணக்கானோர் திரண்ட தமிழகத்தின் முக்கியமான சித்தரை திருவிழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் உழைத்து…
Read More...

செல்போன் பார்க்காதே என கண்டித்து கேட்காத மகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட தந்தை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் செல்போன் பார்ப்பதை கண்டித்த மகளுடன் ஏற்பட்ட தகராறில் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தையால் பரபரப்பு . ஆண்டிமடத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49). ஆட்டோ டிரைவரான இவர் மனைவி, 21 மற்றும்…
Read More...

திருச்சி உறையூரில் கணவன் பணம் தராததால் இளம் மனைவி மாயம்

உறையூரில் தனியார் பஸ் கண்டக்டரின் இளம் மனைவி மாயம். திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 22) மோகன் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து…
Read More...

எடப்பாடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நாளில் 71 கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை அன்னதானம்…

எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில்71 கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு, அன்னதானம் . திரளான நிர்வாகிகள் பங்கேற்பு. …
Read More...

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததானம் செய்து அன்னதானம் வழங்கினார் அந்தநல்லூர்…

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் தமிழக முதலமைச்சரும் , எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக திருச்சி…
Read More...

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி தென்னூர் உக்கிர மாகாளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் . முற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும்,…
Read More...

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை தொடக்கம்

புதிய பாலம் கட்டும் பணிக்காக மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலத்தை இடிக்கும் பணி நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்தாண்டு மாா்ச் மாதம் இப்பாலத்தை விரிவாக்கம் செய்து கட்டுமானப் பணிகளை தொடங்க…
Read More...