Browsing Category
தமிழ்நாடு
திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவனுடன் கைது .
ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற திருச்சி நீதிமன்ற ஊழியர்களை தாக்கிய 2 வழக்கறிஞர்கள் உட்பட 3 பேர் கைது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வரகூர் ஆதிதிராவிடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சி முக்கிய பகுதியில் சனிக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் ….
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை டிச. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. .
மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…
Read More...
Read More...
நாளை ஜெயலலிதா நினைவு நாள் : அனைவரும் திரளாக பங்கேற்க அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு .
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
…
Read More...
Read More...
திருச்சியில் பெரியார் சிலையிடம் மனு அளித்த பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு .
திருச்சியில் பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
பெரியார் சிலையிடம் மனு கொடுத்தனர்
திருச்சி பார்வையற்றோர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பார்வையற்றோர் வாழ்வாதாரத்தை நிறைவேற்றக்கோரி… Read More...
திருச்சியில் மீனவர் தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கினார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
DCM - 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வர் , திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது
அதன் தொடர்ச்சியாக…
Read More...
அதன் தொடர்ச்சியாக… Read More...
ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்ளும்…
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அறிக்கை:-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
தமிழக மக்கள் அனைவர
து இதயங்களிலும் நிரந்தரமாக…
Read More...
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...
தமிழக மக்கள் அனைவர
து இதயங்களிலும் நிரந்தரமாக… Read More...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மனை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய திருச்சி…
திருச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சேர்மன் பி.எஸ்.அமல்ராஜ் அவர்களை

நேற்று திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் மற்றும் திருச்சியில் உள்ள சங்க நிர்வாகிகள்… Read More...
ஸ்ரீரங்கம் ஆற்றில் மணல் திருடியர் கைது .2 பேர் எஸ்கேப். வாகனங்கள் பறிமுதல் .
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இரு சக்கர வாகனத்தில் மணல் கடத்தியவர் கைது.
வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய…
Read More...
வாகனங்கள் பறிமுதல்,மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ஸ்ரீரங்கம் பொன்னி டெல்டா காவிரி ஆற்றில் வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய… Read More...
ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைவரும் புகழஞ்சி செலுத்திட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்…
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி…
Read More...
அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி… Read More...
கல்லூரி மாணவியை பஸ்லயே முதலில் பின் 2 நாட்கள் மிரட்டி ? மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த டிரைவர்…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயது மகள் கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி…
Read More...
கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி… Read More...