Browsing Category
கிரைம்
திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை .
திருச்சியில்
தனியார் பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை .
எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக…
Read More...
திருச்சி கிராப்பட்டி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 50) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக… Read More...
திருச்சியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது .
திருச்சியில்
ஆட்டோ டிரைவரிடம் செல்போனை பிடுங்கி சென்ற இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனத்துடன் கைது
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி…
Read More...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு சுப்பிரமணியநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 59) இவர் ஆட்டோ டிரைவர். கடந்த 2 ந்தேதி இவர் திருச்சி… Read More...
ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை .
ஸ்ரீரங்கத்தில் மன உளைச்சலில்
வாலிபர் தற்கொலை . செய்து கொண்ட பரிதாபத் சம்பவம் .
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை
Read More...
Read More...
ஜெயலலிதாவுடன் நேரடி பழக்கம் உள்ள அதிமுக முக்கிய பிரமுகரின் மகளை கொலை செய்த கள்ளக்காதலன் கைது.
சேலத்தில் அதிமுக பிரமுகர் மகள் கொலையில் தகாத உறவு காலதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள வீரராகவன் தெருவை சேர்ந்தவர் பாரதி (…
Read More...
Read More...
மூதாட்டிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு திருச்சி கோர்ட் அதிரடி…
மூதாட்டியின் வங்கிக் கணக்கை முடக்கி ஓய்வூதியத்தை நிறுத்திய வங்கி நிா்வாகம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்…
Read More...
Read More...
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
திருச்சி மன்னார்புரம் அருகே பஸ் மோதி லால்குடியைச் சேர்ந்தவர் பலி.
தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி பெருவெள்ளநல்லூர் கீழ உடையார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 54). இவர்…
Read More...
Read More...
திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள்…
.திருச்சி உறையூர் அடுக்குமாடி குடியிருப்பில் கார் திருட்டு. சண்முகா நகரில் வீடு கட்டும் பொருள்கள் திருடிய
3 வாலிபர்கள் கைது.
திருச்சி சண்முகா நகர் 5 -வது கிராஸை சேர்ந்தவர் வேல்முருகன். (வயது 71 ) இவர் புதிதாக வீடு கட்டி…
Read More...
Read More...
ரூ.1020 ஊழல் குறித்த அமலாக்க துறையின் நடவடிக்கைக்கு சப்ப மேட்டரு சால்ட் வாட்டரு என அசால்டாக…
'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் திருச்சி மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார்.
அமைச்சர் நேருவின்…
Read More...
Read More...
17 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாதம் குடும்பம் நடத்திய பின் 45 வயது விவசாயி. போக்சோ சட்டத்தில்…
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது மூன்று மகள்களுடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கேயே தங்கி அவர்கள் தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து…
Read More...
Read More...
விதி எப்படி எல்லாம் முடியுது? நடந்து சென்ற பெண்ணின் மீது…. பரிதாப பலி .
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நடந்து சென்ற பெண் மீது புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தாா்.
தொட்டியம் அருகில் உள்ள அரங்கூா் காலனி பகுதியைச் சோ்ந்த மகாமனி மனைவி நிா்மலா (வயது 50) என்பவா் அரங்கூா்…
Read More...
Read More...