Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

வொர்க் ஃப்ரம் ஹோம் என விளம்பரத்தை பார்த்து ரூ.9 இழந்த பட்டதாரி.

ஒர்க்  ஃப்ரம் ஹோம் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ. 9 லட்சத்தை இழந்த பட்டதாரி. திருச்சி அருகே உள்ள அல்லூர் ஜனதா நகர் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 54). பி.காம். பட்டதாரி. இவர் சிறிது காலம் சவுதி…
Read More...

திருச்சியில் முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று ரவுடிகள் கைது.

திருச்சியில் முதியவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது. திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது66). இவர் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது…
Read More...

திருச்சி திருவானைக்காவலில் தாய் மகனை கொன்று டிரைவர் தற்கொலை.

திருச்சியில் குடும்பத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் பேரன் ஆகியோர் உயிரிழந்தனர். திருச்சி திருவானைக்காவல் அய்யன் வெட்டித் தெருவில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் வசித்து வந்தவர் லட்சுமணன். அவர் மனைவி…
Read More...

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவு செய்த திருச்சி ரவுடி கைது.

சிறுமியை காதலிப்பதாக ஆசை வர்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த திருச்சி சிறையில் அடைப்பு. நன்னடத்தை உறுதிமொழியை மீறி குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் நீதிமன்றம் நடவடிக்கை. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்…
Read More...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு விசாரணையை 27ஆம் தேதி திருச்சி மகிளா கோர்ட் ஒத்திவைப்பு.

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கு: விசாரணை 27 ம் தேதிக்கு திருச்சி மகிளா கோர்ட் ஒத்திவைப்பு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் மேரி. கன்னியாஸ்திரியான இவருக்கு…
Read More...

போலீசார் தாக்கியதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி தனியார் மருத்துவமனை முற்றுகை.

போலீசார் தாக்கியதில் ஒருவர்  உயிரிழப்பு. திருச்சியில் தனியார் மருத்துவமனை முற்றுகை. அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (வயது 54 ). இவருக்கு மனைவியும் ,ஒரு மகனும்,மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம்…
Read More...

குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை.

குழந்தைகள் இறந்த மனவிரக்தியில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி லால்குடி புள்ளம்பாடி கரையான் பட்டி ஆசாரி தெரு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 48). தொழிலாளி. இவரது மனைவி கலையரசி (வயது 44). இந்த தம்பதியருக்கு 15…
Read More...

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல்.

துறையூரில் காரில் கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பிடிபட்டது. 3 பேர் கைது. திருச்சி துறையூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அந்த…
Read More...

திருச்சியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி,வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி தென்னூர் பகுதியில் கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல். 5 பேர் கைது. திருச்சி தென்னூர் சவேரியார் கோயில் தெரு அருகே ரேஷன் அரிசி வாகனங்களில் பதுக்கி வைத்துள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசாருக்கு ரகசிய…
Read More...