Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி உறையூரில் மன உளைச்சலில் இருந்த டிரைவர் மாயம்.

திருச்சி உறையூரில் கார் டிரைவர் மாயம் திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் குமரன் (வயது 40) கார் டிரைவர். இவர் பல இடங்களில் கடன் வாங்கி விட்டு பணத்தை திருப்பி தராமல் மிகவும் சிரமப்பட்டார் என…
Read More...

காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை…

காரை அடமானம் வைத்து பணம் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் புகார். திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் பொன்னி இருளன். இவரது மனைவி அமுதா (வயது 40).…
Read More...

லால்குடியில் ரூ.5000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி.

ரூபாய் 5000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர். லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் அதிரடி. திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும்…
Read More...

திருச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 7 பேர் கைது.திருச்சி சிறப்பு தனிப்படையினர் அதிரடி நடவடிக்கை

திருச்சி OCIU டீமுக்கு கிடைத்த தகவலின் படி திருச்சி ஸ்பெஷல் டீமுடன் இணைந்து நடராஜ் லாட்ஜில் தங்கி, காந்தி மார்கெட்டில் டீக்கடை தொடங்கி 3 நம்பர் லாட்டரி மாற்றும் ஆன்லைன் லாட்டரி துவங்கி விற்பனை செய்த கீழ்க்கண்டவர்களை கைது செய்தும் பாலக்கரை…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு.

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி குளியல் அறையில் தீக்குளித்து சாவு. திருவரங்கம் தெற்கு தேவி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 80). தனது மகன் பாலு வீட்டில் வசித்து வந்த இவர், வயது முதிர்வு காரணமாக மனமடைந்து…
Read More...

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 17 பேர் கைது.போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருச்சியில் அதிரடி சோதனையில் கஞ்சா,லாட்டரி விற்ற 17 பேர் சிக்கினர். திருச்சி மாநகரில் கஞ்சா, லாட்டரி புழக்கம் அதிகம் இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி அரியமங்கலம், கோட்டை, காந்தி…
Read More...

திருச்சியில் பெற்றோர் பேசாததால் விஷம் குடித்து, ஜேசிபி டிரைவர் தற்கொலை

திருச்சியில் ஜேசிபி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் நாகேஷ் .இவருடைய மகன் பழனி (வயது 34). இவர் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருடைய உறவினர் மகன் கார்த்தி…
Read More...

போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பாமக பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்…

காவல்துறை தாக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படும் பா.ம.க. பிரமுகரின் உடல் பிரேத பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையில் கடந்த 26-ம் தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார்…
Read More...

திருச்சியில் மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பொதுமக்கள்.

திருச்சி வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை (வயது72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில் தாக்கியுள்ளார்.…
Read More...

துவரங்குறிச்சி அருகே வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்றே கால் கிலோ கஞ்சா பறிமுதல்.

துவரங்குறிச்சி அருகே போலீஸ் வாகன சோதனையில் ஒன்றே கால் கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் உடன் சிக்கியது. திருச்சி துவரங்குறிச்சி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் துவரங்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்…
Read More...