Browsing Category
கிரைம்
திருச்சி வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
திருச்சி தக்காளி வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
திருச்சி கீழ தேவதானம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று…
Read More...
Read More...
6 பேரை கைது செய்ய என் ஐ ஏ முகாம்.திருச்சியில் பரபரப்பு.
6 பேரை கைது செய்ய என்.ஐ.ஏ. முகாம்.திருச்சி சிறை வளாகத்தில் பரபரப்பு.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு…
Read More...
Read More...
திருச்சியில் கோர்ட் உத்தரவையும் மீறி மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றிய மருமகள். 78 வயது மூதாட்டி…
திருச்சியில் கோர்ட் உத்தரவையும் மீறி மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றிய மருமகள். 78 வயது பாட்டி வீட்டின் முன் அமர்ந்து தர்ணா.
ஓய்வு பெற்ற தாசில்தார் பாலசுப்ரமணியன் என்பவரது மனைவி சரோஜா (வயது 78) தனது மூத்தமகன் செந்தில்குமார் என்பவருக்கு…
Read More...
Read More...
திருச்சியில் கட்டிடம் கட்டித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்த சிவில் இன்ஜினியர் மீது வழக்கு.
கட்டிடம் கட்டித் தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த சிவில் இன்ஜினியர் மீது வழக்கு.
திருச்சியில் கட்டடம் கட்டுவதில் ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த பெண் கைது.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.44.17
லட்சம் மதிப்பிலான தங்கத்தை நூதன முறையில் கடத்தி வந்த பெண் கைது.
சார்ஜாவிலிருந்து மின்சாதனத்துக்குள் மறைத்து கொண்டுவரப்பட்ட ரூ. 44.17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை. அத்தை கைது.
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்ததாக தந்தை, அத்தை கைது
திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5-ந் தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு…
Read More...
Read More...
திருச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி.
திருச்சி தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (வயது 23). சாப்ட்வேர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன்…
Read More...
Read More...
திருச்சியில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட கல்லூரி மாணவி விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக அளித்த மரண…
சாலையோரம் கிடந்த பிறந்த குழந்தையை கைப்பற்றி விசாரித்ததில் அந்த குழந்தை திருச்சி கல்லூரி மாணவிக்கு பிறந்தது என உறுதியானது இந்த நிலையில் விஷம் குடித்ததாக கூறப்பட்ட கல்லூரி மாணவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவர் விஷம் கொடுத்து…
Read More...
Read More...
திருச்சியில் தொடர் திருட்டு:செல்போன் கடைகளில் மர்ம மனிதர்கள் கைவரிசை.
திருச்சியில் 4 செல்போன் கடைகளில் நடந்துள்ளது. வரகனேரி செல்போன் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற போது
சப்தம் கேட்டு பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் தப்பியோடி விட்டனர்.
திருச்சி ,
வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான…
Read More...
Read More...
திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது.
திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற 3 பேர் கைது .
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராம்ஜி நகர் மில் காலனி மாரியம்மன் கோவில் அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ…
Read More...
Read More...