Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி வங்கி அதிகாரியின் வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வங்கி அதிகாரி வீட்டில் 6 பவுன் நகைகள் திருட்டு. திருச்சி எடமலைப்பட்டி புதூர்மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம் மோகன் (வயது 49). இவர் தேசிய மயமாக்கப்பட்ட…
Read More...

திருச்சி சாப்ட்வேர் பெண் இன்ஜினியரிடம் ரூ.16 லட்சம் ஆன்லைனில் நூதன முறையில் மோசடி.

திருச்சியில் பரபரப்பு பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல மிரட்டி ரூ. 16 லட்சம் ஆன்லைன் மோசடி. திருச்சி விசுவாஸ் நகர் மெயின் ரோடு 3-வது கிழக்கு குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் மலைக்கொழுந்து. இவரது மகள்…
Read More...

திருச்சி ஆயுதப்படை மருத்துவமனை டாக்டரிடம் ரூ.52 லட்சம் மோசடி.

வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தை காண்பித்து அரசு டாக்டரிடம் ரூ. 52 லட்சம் மோசடி. திருச்சி கூத்தூர் ஹை வே சிட்டி அம்மையப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சி ஆயுதப்படை போலீஸ்…
Read More...

திருச்சி டாஸ்மாக் கடைகளில் கத்தியை காட்டி மதுபானம் திருடிய 2 வாலிபர்கள் கைது.

டாஸ்மார்க் கடையில் விற்பனையாளரை மிரட்டி மது பாட்டில்கள் திருடிய 2 பேர் கைது. திருச்சி வரகனேரி பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருபவர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ரை சேர்ந்த விஜயராஜ்…
Read More...

திருச்சியில் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வட மாநில கொள்ளைகளை மடக்கி பிடித்த காவலர்களை பாராட்டும்…

திருச்சி கருமண்டபம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பூட்டிய வீட்டில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து சுமார்30 பவுன் நகையை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் உரிமையாளரின்…
Read More...

கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை:திருச்சி கோர்ட் தீர்ப்பு.

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் கள்ளக்காதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாகர்கோயிலைச் சேர்ந்தவர் ஜெகன் பாபு (வயது 30). அவரது மனைவி அஜிதா (35). சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அவரும்…
Read More...

மனைவி பிரிந்த சோகத்தில் திருச்சி பைனான்ஸ் ஊழியர் தற்கொலை.

திருச்சி பொன்மலைபட்டியில் பைனான்ஸ் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை . பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் லூயிஸ் பிரவீன் ராஜ் ( வயது 37) இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பைனான்சில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிரவீன்…
Read More...

திருச்சியில் காதல் திருமணம் செய்த இளம் மனைவி மற்றும் பள்ளி மாணவி மாயம்.

திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவி மாயம் திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 20) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.…
Read More...

திருச்சி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு.

திருச்சி அருகே கல்லூரி ஊழியர் விட்டின் கதவை உடைத்து நான்கரை பவுன் நகை கொள்ளை திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டவர் கோயில் பகுதியை சேர்ந்தவர் இனிகோ, இவரது மனைவி டெய்சி ராணி ( வயது 42 ) இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து…
Read More...

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்த 9 பேரை கைது செய்தது…

சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு : திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த 9 பேர் கைது - என்.ஐ.ஏ அதிரடி திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக…
Read More...