Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாட்டம்.14 பேர் கைது.

ஸ்ரீரங்கத்தில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது. ரூபாய் 60 ஆயிரம் பறிமுதல். திருச்சி ஸ்ரீரங்கம் அழகப்பா தெரு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஸ்ரீரங்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து…
Read More...

டூ வீலர் பெட்ரோல் டேங்க் கவரில் பணம் வைத்ததால் ரூ.1.15 லட்சத்தை இழந்த கார் டிரைவர்.

துறையூர் வங்கி முன்பு சம்பவம் மோட்டார் சைக்கிளில் வைத்த ரூ. 1லட்சத்து 15 ஆயிரம் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை. பெரம்பலூர் மாவட்டம் டி. களத்தூர் எல்லையம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 45). இவர் துறையூர்…
Read More...

கள்ளக்காதலியை கைவிட சொன்ன மனைவிக்கு உருட்டு கட்டை அடி. கணவர் கைது.

கள்ளக்காதலி தொடர்பை கைவிட சொன்ன மனைவியை தாக்கி கணவர் கொலை மிரட்டல். திருச்சி பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விஜயலட்சுமி ( வயது 27) என்பவரை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2021ல் அவரை திருமணம்…
Read More...

திருச்சியில் கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது.

உப்பிலியபுரம் அருகே கள்ளத் துப்பாக்கி தோட்டாக்களுடன் வாலிபர் கைது. திருச்சி உப்பிலியபுரம் மாராடி தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவர் அந்த பகுதியில் உள்ள ஜெயதேவன் என்பவரது தோட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கும்…
Read More...

கொலை கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய இளைஞன் கைது.

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது. திருச்சி, நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட போலீசார், மணிகண்டம் அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் வாகன…
Read More...

திருச்சி பாலக்கரையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அரிசி ஆலை அதிபருக்கு அருவாள் வெட்டு.

திருச்சி பாலக்கரையில் இரவு அரிசி ஆலை உரிமையாளருக்கு அருவாள் வெட்டு. திருச்சியில் இரவு அரிசி ஆலை உரிமையாளரை வெட்டிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சி பீமநகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( வயது…
Read More...

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி ஆடு மேய்க்கும் வாலிபர் பலி.

சமயபுரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி. சிறுகனூர் அருகே பெருவளப்பூரை சேர்ந்த சீனிவாசன் அவருடைய மகன் மதிவாணன் வயது(வயது 38) என்பவரிடம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தத்தனூர் பகுதியை சேர்ந்த இன்பம் அவருடைய மகன் சரத்குமார்…
Read More...

திருச்சி ஆட்டோ டிரைவரிடம் கத்தியை கட்டி பணம் பறித்த வாலிபர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆட்டோ டிரைவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு 11 வழக்குகளில் தொடர்புடையவர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் சகாய குமார் (வயது 44).ஆட்டோ டிரைவர். இவர்…
Read More...

மனவிரக்தியில் இருந்த திருச்சி ஆடிட்டர், ரயில் நிலையம் முன் தீக்குளித்து பரிதாப சாவு.

திருச்சி ரயில் நிலையத்தில் ஆடிட்டர் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி கே.கே.நகர் பெரியார் நகர் ஆர்.பி.எப். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் அமுல்ராஜ் (வயது 36).…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கர வாகனம் மோதி முதியவர் மயக்கம்.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய…

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கரவாகனம் மோதி முதியவர் படுகாயம் . மயக்க நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. திருச்சி அரியமங்கலம் அமலாபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் நேற்று இரவு சாலையை…
Read More...