Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கிரைம்

திருச்சி:13 வயது மாணவிக்கு ஆபாச வீடியோ காண்பித்து பாலியல் தொல்லை: ஊட்டி வாலிபர் போக்சோ சட்டத்தில்…

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் ஆபாச வீடியோவை காண்பித்து 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை பக்கத்து ஊட்டி வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது. திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…
Read More...

திருச்சி ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு திருட்டு.2 பேர் கைது.

திருச்சி ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு திருட்டு 2 வாலிபர்கள் கைது. திருச்சி ரேஷன் கடையில் பூட்டை உடைத்து பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட இருந்த பச்சரிசி , சீனி திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . திருச்சி பாலக்கரை பகுதியில்…
Read More...

லால்குடி குழந்தை விற்பனை.வக்கீல் உள்பட 4 பேர் கைது.டிஎஸ்பி அஜய் தங்கம் அதிரடி நடவடிக்கை.

லால்குடி குழந்தை விற்பனை வழக்கில் வக்கீல் உட்பட மேலும் 4 பேர் சிக்கினர் பரபரப்பு தகவல்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஜானகி (வயது 32). லால்குடி அரியூர்…
Read More...

திருச்சியில் அரிவாளால் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய 11 இளைஞர்கள் கைது.

திருச்சியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரிவாளால் கேக் வெட்டிய 11பேர் கைது. போலீசார் அதிரடி நடவடிக்கை . தமிழகத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் ரவுடிகள் தங்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அரிவாள் கொண்டு கேக் வெட்டி பீதியை…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மூன்று பேர் சாவு.

திருச்சியில் ஒரே நாளில் பாம்பு கடித்து மாணவர் உட்பட 3 பேர் சாவு. திருச்சி இனாம்குளத்தூர் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 51 )விவசாயி. இவர் வழக்கம் போல் தனது தோட்டத்திற்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு…
Read More...

திருச்சியில் டீக்கடை கூரையை பிரித்து 12 ஆயிரம் திருட்டு: ஓடும் பஸ்ஸில் பெண்ணின் 6 பவுன் செயின்…

1. திருவெறும்பூரில் டீக்கடை கூரையை பிரித்து பணம், செல் போன் திருட்டு. திருச்சி தெற்கு காட்டூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 42) இவர் கூத்தை பார் பேரூராட்சி கட்டிடத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல்…
Read More...

திருச்சியில் இன்றைய கிரைம் செய்திகள்.

1. கேகே நகரில் மூதாட்டி மாயம் திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் இவரது மனைவி மீனா பார்வதி (வயது 60)சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து அருகில் உள்ள காய்கறி கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல…
Read More...

திருச்சியில் இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்.கணவன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு

திருவெறும்பூர் அருகே இளம் பெண்ணுக்கு இயற்கைக்கு மாறான செக்ஸ் டார்ச்சர், கணவர் மீது போலீசில் புகார். திருச்சி திருவெறும்பூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஷைலா (வயது 30). இவருக்கும் கோவை பகுதியை சேர்ந்த ஜவாஹிருல்லா மகன் முகமது நவ்ஷாத்…
Read More...

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் முப்பெரும் விழா.இந்து சமய அறநிலை துறை அறிவிப்பு.

திருச்சியில் ஜனவரி 8 ஆம் நாள் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை திருச்சி இணை ஆணையர் சீ.செல்வராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…
Read More...

ஸ்ரீரங்கத்தில் மன அழுத்தத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

ஸ்ரீரங்கத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை. திருச்சி மங்கம்மா நகர், சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் பிரபு (வயது 37). திருமணமாகாத இந்த இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.…
Read More...