Browsing Category
கிரைம்
திருச்சியில் இரண்டு நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர்.
திருச்சியில்
டாஸ்மாக் பார் ஊழியர் உட்பட இரண்டு பேரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு.
2 பேர் கைது.
கரூர் பெரிய குளத்துப்பாளையம் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பாஷா (வயது 48). இவர் திருச்சி சுந்தர் நகரில் உள்ள… Read More...
திருச்சி உறையூரில் குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.
திருச்சி உறையூரில்
குடிக்கு அடிமையான வாலிபர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் அன்பரசு (வயது 32). குடிபோதைக்கு அடிமையானவர். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.… Read More...
ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் பரிசோதனையில் கேட்கப்பட்ட கேள்விகள்.
திருச்சி மாவட்டம் திருவளர்ச்சோலையில் 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என் நேருவின் சகோதரரான ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை… Read More...
திருச்சியில் பூட்டிய வீட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.
திருச்சி சீனிவாச நகரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம் வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை.
திருச்சி சீனிவாசன் நகர் 1-வது கிராஸ் ஈடன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து.
இவரது மகன் முத்துக்குமார்… Read More...
ஸ்ரீரங்கத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை கல்லால் தாக்கி கொலை.கட்டிட தொழிலாளி கைது
கடை வராண்டாவில் இடம் பிடிப்பதில் போட்டி
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் கல்லால் தாக்கி கொலை
கட்டிடத் தொழிலாளி கைது.
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் திருச்சி ஆல் இந்திய ரேடியோ… Read More...
லால்குடி அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த விஏஓ தாயாரிடம் நகை திருட்டு.
திருச்சி லால்குடி ஐஸ்வர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இவரது மனைவி
டெஸ்ட்டிமோனா.
இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இவரது தாயார் ஈசபெல்லா ராணிக்கு திடீர் உடல் நலக்குறைவு… Read More...
பொங்கலுக்கு மாமியார் வீடு சென்றவரின் வீட்டை உடைத்து நகை திருட்டு.
கே.கே.நகரில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு .
திருச்சி கே நகர் சுந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி.இவரது மனைவி அஷ்ரப் பேகம் (வயது 40) சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு அவரது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.… Read More...
பாலக்கரையில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு.மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலை
பாலக்கரை
பகவதி அம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருட்டு .
திருச்சி பாலக்கரை கீழ கிருஷ்ணன் கோவில் தெருவில் பாலக்காட்டு பகவதி அம்மன் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு கோவில் பூட்டப்பட்டது.இந்த… Read More...
தொண்டு நிறுவன நிர்வாகிகளை மிரட்டி பணம் பறித்த யூ டியூபர்ஸ் இரண்டு பேர் கைது
சமூக சேவகர்களை மிரட்டி
பணம் பறித்த இருவர் கைது.
தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் சமூக சேவகர்களை மிரட்டி பணம் பறிக்கும் யூ டியூபர் கும்பலைச் சேர்ந்த இருவர் திருச்சியில் கைது செய்யப்பட்டனர்.
சமூக வலைதளங்களில்… Read More...
திருச்சி:எச்சரிக்கை மீறி கஞ்சா விற்ற ரவுடி உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சியில் கஞ்சா விற்பனை:ரவுடி உள்ளிட்ட 2 பேர் கைது.
திருச்சி - திண்டுக்கல் சாலை ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்பதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் வீரமணி தலைமையில் போலீசார்… Read More...