Browsing Category
கிரைம்
திருச்சியில் 3 மாதத்தில் 2வது கணவரை பிரிந்து முதல் கணவரிடம் தஞ்சம் அடைந்த பெண் .
திருவெறும்பூரில்
திருமணமான 3 மாதத்தில் 2வது கணவரை பிரிந்த இளம்பெண்
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய முதல் கணவருடன் தஞ்சம்.
திருச்சி துவாக்குடி ரவுத்தான் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 42). இவருக்கும் சுகன்யா (33)… Read More...
ஸ்ரீரங்கத்தில் 120 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி சிஐடியூ சார்பில் கஞ்சி தொட்டி…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 120 தூய்மை தொழிலாளர்களுக்கு வேலை வழங்காத ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும்,
லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு வேலைக்கு ஆள்… Read More...
வங்கி நிர்வாகம் தன்னை ஏமாற்றுவதாக ஸ்ரீரங்கத்தில் முன் பெண் தர்ணா போராட்டம் .
ஸ்ரீரங்கத்தில்
வங்கி நிர்வாகத்தை கண்டித்து குடும்பத்துடன் பெண் தர்ணா.
திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 50 ). இவர் திருச்சி துறையூர் சாலை பெரமங்கலம் பகுதியில்
சொந்தமாக
ரைஸ் மில் கட்டி… Read More...
திருச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக பெண் காவலரின் கணவரான ராணுவ வீரர் கைது.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாலாஜி (வயது 31) இவர் குஜராத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராணுவ வீரர்… Read More...
திருச்சி இபி ரோட்டில் லோடுமேன் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை .
திருச்சி இ.பி ரோட்டில்
சேலையால் தூக்கு போட்டு லோடுமேன் தற்கொலை.
திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மணி (வயது 37). இவர் கம்மாள தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார்.… Read More...
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் பெண்ணின் பிணம். கொலை செய்து…
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் பிணம் .
திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் பெண் சடலம்… Read More...
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது.
கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் செறுதோணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று… Read More...
65 வயது பாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 72 வயது தாத்தா கைது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், மூதாட்டி முப்புடாதி (வயது 65). மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள… Read More...
போலி மருத்துவர் கைது. அரசு மருத்துவமனை மருத்துவரின் கணவர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 35). பெண் மருத்துவரான இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் ஜெயராமன் (வயது 38) டிப்ளமோ பார்மசி… Read More...
செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது.7.5 பவுன் நகை பறிமுதல்
பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல்நிலைய தலைமை காவலரை போலீஸார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி… Read More...