Browsing Category
கிரைம்
லஞ்சம் வாங்கிய விஏஓ காலில் விழுந்து கெஞ்சிய விடியோ வெளியானதால் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை .
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அலுவலா், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம்… Read More...
கணவன் இல்லாத நேரத்தில் கள்ளக்காதலர்கள் மாறி மாறி உல்லாசம். மூச்சுத் திணறி இளம்பெண் பரிதாப பலி .
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், குழந்தைகள் இல்லை.
மேலும், இவரது கணவர் பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதால், மாதத்திற்கு ஒருமுறை… Read More...
திருச்சியில் நாக்கை பிளவுபடுத்தி டாட்டூ வரைந்த உரிமையாளர் ஊழியர் கைது .
திருச்சி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 25) இவர், சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஏலியன் டாட்டூ என்கிற பெயரில் உடலில் டாட்டூ வரையும் கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அப்பகுதியில் அந்த கடையை நடத்தி… Read More...
திருச்சி உறையூரில் குடிப்பழக்கம் உள்ள தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை
திருச்சி உறையூரில் தச்சு தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியை சேர்ந்தவர் அழகர் (வயது 56) தச்சு தொழிலாளி.இவர் குடிப்பழக்கம் உள்ளவர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு… Read More...
ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி .
ஸ்ரீரங்கத்தில் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் மேற்கு வங்க மாநில மூதாட்டி பலி .
மேற்குவங்க மாநிலம், ஹரிச்சந்திரன் புரத்தைச் சேர்ந்தவர் கிலோத்தீன் மாலிக் (வயது40). இவரது தாயார் சுகாய மாலிக் (வயது65) இவர் கடந்த டிசம்பர் 8ந் தேதி… Read More...
டாக்டர், செவிலியர் செய்கிற வேலையா இது ? திருச்சி சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை .
திருச்சி சோமரசம்பேட்டையில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய போலிச்சான்று.
திருச்சி டாக்டர்,செவிலியர் மீது வழக்கு.
திருச்சி, வயலூர் சாலை வாசன் நகர் 7 ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்த விமல்ஆனந்த் (வயது32). இவர் திருச்சி… Read More...
திருச்சி பாலக்கரையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து கடனாளியான வாலிபர் தலைமறைவு. மனைவி புகார்.
பாலக்கரையில்
கடன் பிரச்சனையால் வாலிபர் மாயம்
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் ரியாஸ் அலி (வயது 36) இவர் பங்கு சந்தையில் பணிபுரிந்து வந்தார்.இந்த நிலையில் இவர் கடன்… Read More...
ஐ ஆம் சாரி ஐயப்பா பாட்டுக்கு எதிராக 18 படியின் புண்ணியம் தெரியும் எங்கள் பெண்ணுக்கு… பர்தாவ…
தன்னையும், தனது சாதியையும் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக பிரபல பாடகி இசைவாணி புகாரளித்துள்ளார்.
முன்னதாக ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானா பாடகி இசைவாணி மீது சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்கழி… Read More...
சவுதியில் மரணம் அடைந்த வரின் உடலை இல்லம் கொண்டு சேர்த்த திருச்சி தமுமுக மற்றும் மமக மாவட்ட…
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் மகிழம்பாடி வட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 30. 10- 2024 அன்று அவர் வாகன விபத்தில் மரணம் அடைந்தார்.
இந்த தகவலை இறந்து போன அசோகனின்… Read More...
திருச்சியில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர் கைது . தாய் மகன் எஸ்கேப்.
திருச்சியில் போலீசாரிஅதிரடி வேட்டையில் 11 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்.
தாய், மகன் தலைமறைவு.
திருச்சியில் போதைப்பொருள்கள் புழக்கத்தை தடுக்கவும் அவற்றை விநியோகிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகர காவல்… Read More...